tag:blogger.com,1999:blog-4981088873392157348.post1123625236013287464..comments2023-08-12T14:39:42.787+05:30Comments on தீராத விளையாட்டுப் பிள்ளை: ஈ காஃபிRVShttp://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-4981088873392157348.post-8393005464385806762012-04-15T10:25:36.715+05:302012-04-15T10:25:36.715+05:30@கணேஷ்
நன்றிங்க.. ஈ காஃபி எவருக்கும் போயிருக்க வா...@கணேஷ் <br />நன்றிங்க.. ஈ காஃபி எவருக்கும் போயிருக்க வாய்ப்பில்லை என்று பந்து சொல்கிறார். மேலே பாருங்கள். :-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-52273057941452340212012-04-15T10:24:52.924+05:302012-04-15T10:24:52.924+05:30@வை.கோபாலகிருஷ்ணன்
நன்றி வைகோ சார். :-)@வை.கோபாலகிருஷ்ணன் <br />நன்றி வைகோ சார். :-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-78418544848014454162012-04-15T10:24:28.436+05:302012-04-15T10:24:28.436+05:30@அப்பாதுரை
என்னோட ரசனையின் அளவா அல்லது ஒரு தனிமனித...@அப்பாதுரை<br />என்னோட ரசனையின் அளவா அல்லது ஒரு தனிமனித வழிபாடு போல அவரை ரசிக்கிறேனா என்று தெரியவில்லை. சுஜாதாவை பிடிக்கிறது சார்! :-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-39862416718557638312012-04-15T10:22:50.808+05:302012-04-15T10:22:50.808+05:30@இராஜராஜேஸ்வரி
கருத்துக்கு நன்றி மேடம். :-)@இராஜராஜேஸ்வரி <br />கருத்துக்கு நன்றி மேடம். :-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-12737132453767549552012-04-15T10:22:20.721+05:302012-04-15T10:22:20.721+05:30@மாலதி
எதுக்கு நன்றின்னு தெரியலை.. இருந்தாலும் நா...@மாலதி <br />எதுக்கு நன்றின்னு தெரியலை.. இருந்தாலும் நானும் சொல்லிக்கிறேன்.. “நன்றி” :-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-68672205392946991042012-04-15T10:21:51.641+05:302012-04-15T10:21:51.641+05:30@ரிஷபன்
:-))@ரிஷபன் <br />:-))RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-36483211690037802032012-04-15T10:21:32.320+05:302012-04-15T10:21:32.320+05:30@வெங்கட் நாகராஜ்
நன்றி தலைநகரத் தல! :-)@வெங்கட் நாகராஜ் <br />நன்றி தலைநகரத் தல! :-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-48975190819818427532012-04-15T10:17:19.049+05:302012-04-15T10:17:19.049+05:30@அமைதிச்சாரல்
அவுன்ஸ் கணக்கா காஃபிக்கு காசு வாங்கற...@அமைதிச்சாரல்<br />அவுன்ஸ் கணக்கா காஃபிக்கு காசு வாங்கறாங்க.. அதனால ஈ குடிச்ச அவுன்ஸுக்கு யார் காசு கொடுப்பா... நா மாட்டேம்ப்பா.. <br /><br />:-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-14995299740853144772012-04-15T10:16:24.657+05:302012-04-15T10:16:24.657+05:30@bandhu
ஈ காஃபிக்கு வேறொரு கோணம் கொடுத்ததற்கு நன்ற...@bandhu<br />ஈ காஃபிக்கு வேறொரு கோணம் கொடுத்ததற்கு நன்றிங்க.. :-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-54123547328925838202012-04-15T10:15:35.389+05:302012-04-15T10:15:35.389+05:30@”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி
நன்றி மூவார் சார்! ...@”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி<br />நன்றி மூவார் சார்! :-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-90713186138938204872012-04-15T10:15:08.937+05:302012-04-15T10:15:08.937+05:30@கோவை2தில்லி
கருத்துக்கு நன்றி சகோ! :-)@கோவை2தில்லி <br />கருத்துக்கு நன்றி சகோ! :-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-43335647606438292212012-04-15T10:14:18.987+05:302012-04-15T10:14:18.987+05:30@Matangi Mawley
இளையராஜாவின் பல பாடல்களை படுபாதகமா...@Matangi Mawley<br />இளையராஜாவின் பல பாடல்களை படுபாதகமாய் படமாக்கியிருப்பார்கள். அவரே பார்த்தால் நொந்துபோவார். <br />கருத்துக்கு நன்றி! :-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-35283026223327960062012-04-15T10:12:51.015+05:302012-04-15T10:12:51.015+05:30@கவிதை காதலன்
லா..லா..லா.... :-)@கவிதை காதலன்<br />லா..லா..லா.... :-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-39358592273335855262012-04-15T10:12:27.245+05:302012-04-15T10:12:27.245+05:30@ஸ்ரீராம்.
ஆம்! அந்த வியாதிக்கு பெயர் சுஜாதோமேனிய...@ஸ்ரீராம்.<br /><br />ஆம்! அந்த வியாதிக்கு பெயர் சுஜாதோமேனியாக்! :-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-48093793890440944022012-03-25T19:18:25.689+05:302012-03-25T19:18:25.689+05:30அவர் ப்ளைட் ஓட்டிய போது ஒரு தற்செயல் பயணியை டில்லி...அவர் ப்ளைட் ஓட்டிய போது ஒரு தற்செயல் பயணியை டில்லிவரை அழைத்துப் போய் மறந்து விட்டு பெங்களூர் வந்ததையும், அவர் பணம் இல்லாமல் கஷ்டப்பட்டு வந்து திட்டியதையும் எழுதியிருப்பார் பாருங்கள்... படிக்கவே ரசனையா இருக்கும். பாட்டு ராக்ஷசனை எனக்கும் பிடிக்கும். ஐயோ பாவம்... அந்த ஈ காபி எவருககுப் போச்சோ!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-31776414388655049092012-03-25T14:24:16.989+05:302012-03-25T14:24:16.989+05:30//“டமார்” என்று ஒரு ஆஜானுபாகுவான மாமி மேல் மோதினார...//“டமார்” என்று ஒரு ஆஜானுபாகுவான மாமி மேல் மோதினார்.<br /><br />“என்ன எழவோ! ரோட்லேர்ந்தே பேப்பர் படிச்சுண்டே வர பழக்கம். ஒரு நாள் எவனாது ஒரேடியா ஏத்திட்டுப் போய்டப்போறான். வைகுண்டத்தில போயும் மாலைமலர் படியுங்கோ!!”<br /><br />தொடர்ந்த வசவுகளைப் பார்க்கும் போது நிச்சயம் அவரது மனைவியாகத் தான் இருக்கவேண்டும்.//<br /><br />;))))) மிகவும் ரஸித்தேன்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-32514994968060155602012-03-25T00:31:52.904+05:302012-03-25T00:31:52.904+05:30ஒரு யோசனை சொல்லலாமா?
காலவிரயம், காசுவிரயம், தண்டம்...ஒரு யோசனை சொல்லலாமா?<br />காலவிரயம், காசுவிரயம், தண்டம், மோசம், தேவலாம், அருமை, அற்புதம்னு வகை பிரிச்சு உங்க சுஜாதா புத்தகங்கள்ள எது எந்த வகைல விழுதுனு பாருங்களேன்?<br /><br />ஓகே.. இப்ப வேணாவா.. ஒரு வருசம் கழிச்சுப் பாருங்களேன்..:)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-20354980407946383612012-03-25T00:27:58.967+05:302012-03-25T00:27:58.967+05:30ப்ளேன் பறக்கக் கத்துக்கிட்டீங்களா இல்லை சுஜாதா வரி...ப்ளேன் பறக்கக் கத்துக்கிட்டீங்களா இல்லை சுஜாதா வரிகளை கொண்டாடுறீங்களா?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-88528924435950668932012-03-24T18:49:42.438+05:302012-03-24T18:49:42.438+05:30கேட்ட பாட்டெல்லாம் scene பாத்தால் வெறுத்துவிடும்.....கேட்ட பாட்டெல்லாம் scene பாத்தால் வெறுத்துவிடும்..<br /><br />நம் கற்பனைக்கு கொஞ்சமும் அருகில் வ்ந்திருக்காது..<br /><br />அவள் ஒரு நவரச நாடகம் ..பாட்டு அருமை.. சீன் பார்க்காதீர்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-1734477931264397982012-03-24T18:47:35.610+05:302012-03-24T18:47:35.610+05:30அருமையாய் ரசிக்கவைக்கும் கதம்பம் ..பாராட்டுக்கள்...அருமையாய் ரசிக்கவைக்கும் கதம்பம் ..பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-84692693835930374302012-03-24T16:50:37.631+05:302012-03-24T16:50:37.631+05:30நன்றி .......நன்றி .......மாலதிhttps://www.blogger.com/profile/00416097906268919472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-69366712583944000632012-03-24T15:23:56.551+05:302012-03-24T15:23:56.551+05:30“எஸ்.பி.பியோட எல்லாமே எங்கிட்ட இருக்கு! அவனொரு பாட...“எஸ்.பி.பியோட எல்லாமே எங்கிட்ட இருக்கு! அவனொரு பாட்டு ராக்ஷசன்!!”<br /><br />:)ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-54069979499627523612012-03-24T12:17:46.026+05:302012-03-24T12:17:46.026+05:30முகப் புத்தகத்தில் படித்து ரசித்தவற்றை மீண்டும் ஒர...முகப் புத்தகத்தில் படித்து ரசித்தவற்றை மீண்டும் ஒரு முறை படிக்கத் தந்தமைக்கு நன்றி மைனரே.....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-78650140814691122372012-03-24T11:03:28.978+05:302012-03-24T11:03:28.978+05:30coffee-ல் ஈ இருப்பது தப்பில்லையே..
இதுல ஒண்ணே ஒண்...coffee-ல் ஈ இருப்பது தப்பில்லையே..<br /><br />இதுல ஒண்ணே ஒண்ணுதானே விழுந்துருக்குது. அது எவ்ளோ குடிச்சுருக்கப்போவுது. போட்டும் விடுங்க :-)சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-45728600361913554102012-03-24T01:29:14.113+05:302012-03-24T01:29:14.113+05:30ஈ காபி குறித்து.. பொதுவாக நான் கவனித்தவரையில், கம்...ஈ காபி குறித்து.. பொதுவாக நான் கவனித்தவரையில், கம்ப்ளைன் பண்ணியவுடன் வேறு காபி தருகிறார்களே ஒழிய ஈ விழுந்த காப்பியை எடுப்பதில்லை. எங்கே ஈயை எடுத்து வேறு யாருக்காவது தள்ளிவிடுவார்களோ என்று நாம் நினைக்க கூடாதென்னும் முன்னெச்சரிக்கை தான்!<br />புழல் ஏரி அருகில் இவ்வளவு வீடுகளா? நான் கூட அது எங்கோ அத்வானத்தில் இருக்கிறது என்றல்லவா நினைத்தேன்?bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.com