tag:blogger.com,1999:blog-4981088873392157348.post2274571913505702207..comments2023-08-12T14:39:42.787+05:30Comments on தீராத விளையாட்டுப் பிள்ளை: யார் அந்த யோஜனகந்தி?RVShttp://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comBlogger44125tag:blogger.com,1999:blog-4981088873392157348.post-74267854897143141912010-09-30T01:34:58.431+05:302010-09-30T01:34:58.431+05:30//விட்டா எனக்கே சவுரி வச்சி, உடம்புல காட் லீவர் ஆய...//விட்டா எனக்கே சவுரி வச்சி, உடம்புல காட் லீவர் ஆயிலைத் தடவி, நீ தாண்டா மச்சி..மச்சகந்தின்னு துடுப்பு போட விட்டிருவாறு போல இருக்கே! <br /><br />நினைத்த்த்துப் பார்க்கிறேன்..அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-26882819210436127462010-09-27T06:10:05.754+05:302010-09-27T06:10:05.754+05:30கெ.பி.... ஒத்துக்கறேன். நீங்க கரீட்டாதான் சொன்னீங்...கெ.பி.... ஒத்துக்கறேன். நீங்க கரீட்டாதான் சொன்னீங்கன்னு. துர்நாற்றம் நாற்றமான கதை. சரியா? போதுமா? ;-) ;-)<br /><br />அன்புடன் ஆர்.வி.எஸ்.RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-48957650983832861732010-09-27T00:06:54.440+05:302010-09-27T00:06:54.440+05:30dr suneel krishnan சொல்றாரு பாருங்க: //சத்யவதிக்கு...dr suneel krishnan சொல்றாரு பாருங்க: //சத்யவதிக்கு மச்ச கந்தி என்று பெயர் , துர்வாசருக்கு பணிவிடை செய்து அவரின் வரத்தால் பரிமள கந்தி என்று மாறினார் :)// மச்சகந்திங்கற பெயருக்கும் நான் சொன்னதுக்கும் என்ன வேறுபாடு? :-)) நீங்க ஒரு யோஜன தூரம் "நறுமணம்"ங்கறீங்க - அதான் வேறுபாடு!!Anonymoushttps://www.blogger.com/profile/05430279483680105313noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-19761618952550687982010-09-26T11:46:46.285+05:302010-09-26T11:46:46.285+05:30ஆமாம் ஆர்.ஆர்.ஆர். சார். ரவிவர்மா ஒரு தெய்வக்கலைஞன...ஆமாம் ஆர்.ஆர்.ஆர். சார். ரவிவர்மா ஒரு தெய்வக்கலைஞன். <br /><br />அன்புடன் ஆர்.வி.எஸ்.RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-35499885034652650542010-09-26T09:19:00.987+05:302010-09-26T09:19:00.987+05:30ரவி வர்மா படம் சூப்பர். சந்தனுவின் முறையற்ற செயல் ...ரவி வர்மா படம் சூப்பர். சந்தனுவின் முறையற்ற செயல் தானே பீஷ்மனை விரத வீரனாக ஆக்கியது?<br />மாதா பிதா குற்றம் மக்கள் தலையிலே போல இதனால் தானே பீஷ்மனும் விழுந்தான்...”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-65967074086250034722010-09-25T15:38:49.620+05:302010-09-25T15:38:49.620+05:30ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு ஃபீலிங்க்ஸ் சாய்..... ;-)...ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு ஃபீலிங்க்ஸ் சாய்..... ;-) ;-) என்னாச்சு உங்க ப்ளாக்குக்கு????<br /><br />அன்புடன் ஆர்.வி.எஸ்.RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-28564562730011844722010-09-25T15:33:15.574+05:302010-09-25T15:33:15.574+05:30நிறைய பேர் இப்போ இந்த படத்தை தன் பிளாக்கர் ப்ரோபிள...நிறைய பேர் இப்போ இந்த படத்தை தன் பிளாக்கர் ப்ரோபிளில் யூஸ் செய்யறதை பார்த்திருக்கின்றேன்.<br /><br />கணவனுடன் போதுமட போதுமட சாமி - ஆளை விடு ஆளை விடு சாமி என்று தனிமையில் இனிமை காண விரும்பும் நினைப்பை படம் தருகின்றது !சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-37022867286883386782010-09-24T23:58:38.057+05:302010-09-24T23:58:38.057+05:30சுல்லாணிகளும்...இணயப்படுத்தலும்...வந்து வந்து போக ...சுல்லாணிகளும்...இணயப்படுத்தலும்...வந்து வந்து போக வைத்தது ...நின்று பின்னுட்டமிடமுடியவில்லை....கதையை விலாவாரி பண்ணுவிங்கன்னு பார்த்தேன் ...<br />மோகன்ஜி சொன்ன மாதிரி படம் எடுத்தா, இப்படித்தான் தலைப்பு வைக்கணும்....<br /><br />அப்பனுக்கு பொன்னு பார்த்த குப்பன்..<br /><br />அப்பாதுரைஜி சன் நெட் வோர்க்கோட பேசிட்டு இருக்கோம்...கணிசமா ஒதிக்கிறலாம்...<br /><br />24 September 2010 11:53 PMபத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-28090477142582044402010-09-24T23:30:43.196+05:302010-09-24T23:30:43.196+05:30சரிங்க தம்பி ;-) ;-)
அன்புடன் ஆர்.வி.எஸ்.சரிங்க தம்பி ;-) ;-)<br /><br />அன்புடன் ஆர்.வி.எஸ்.RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-40255871770534771702010-09-24T23:01:03.559+05:302010-09-24T23:01:03.559+05:30ரொம்ப சிம்பிளா கேட்டதுனாலத்தான் நான் பதில் சொல்லலை...ரொம்ப சிம்பிளா கேட்டதுனாலத்தான் நான் பதில் சொல்லலை... நம்ம லெவலுக்கு கேளுங்க அண்ணாச்சி..Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-30121704484386099552010-09-24T22:45:13.777+05:302010-09-24T22:45:13.777+05:30மோகன்ஜி நல்ல வேளை டி.வில கே.ஆர்.விஜயா படம் ஓடலை. அ...மோகன்ஜி நல்ல வேளை டி.வில கே.ஆர்.விஜயா படம் ஓடலை. அப்புறம் அந்த அம்மா அம்மன் வேஷத்துல துடுப்புக்கு பதிலா சூலத்தை எடுத்துக்கிட்டு வந்த்ருவாங்க. ராஜாலேர்ந்து கூஜாவரைக்கும் ஓட ஓட விரட்டி கண்ணை உருட்டி முழுச்சி பார்த்து... "டேய் நா ஆத்தா வந்துருக்கேன்.. கோயில் உண்டியலை உடச்சு பணத்தை எடுத்து படமா எடுக்குறீங்க" அப்படின்னு யார் ப்ரோடியுசரோ அவங்களை சிம்மவாஹினியா வந்து விரட்ட போவுது.<br /><br />அன்புடன் ஆர்.வி.எஸ்.RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-13161389307973917632010-09-24T20:27:33.110+05:302010-09-24T20:27:33.110+05:30நான் பாட்டுக்கு சிவனேன்னு தெலுங்கு பாட்டு சேனல் பா...நான் பாட்டுக்கு சிவனேன்னு தெலுங்கு பாட்டு சேனல் பாத்துகிட்டே,உங்கப் பதிவைப் படிச்சேனா? பதில் பதிவு பன்றச்சே ஒய்.விஜயா பாடுன பாட்டு போட்டாங்களா? டக்குன்னு அவங்க பேரைப் போட்டுட்டேன்.. why whyன்னு வூடு கட்டுரீங்களே! அவங்க நடிச்ச காலத்துல நான் பொறக்கவே இல்லை தெரியுமா?<br />ஹய்யோ! ஹய்யோ !! அப்பாதுரை சாருக்கே பைசால்லாம் குடுங்க. எங்கய்யா இந்த பைனான்சியரை காணோம்! எல்லாம் அந்த ஆள் சொன்ன பட்ஜெட்டால வந்தது. விட்டா எனக்கே சவுரி வச்சி, உடம்புல காட் லீவர் ஆயிலைத் தடவி, நீ தாண்டா மச்சி..மச்சகந்தின்னு துடுப்பு போட விட்டிருவாறு போல இருக்கே!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-84316843767868371972010-09-24T16:24:55.632+05:302010-09-24T16:24:55.632+05:30அப்பாதுரை சார்.. சத்தமா பேசாதீங்க... இதுக்கு "...அப்பாதுரை சார்.. சத்தமா பேசாதீங்க... இதுக்கு "WHY" விஜயாவை வைத்து ரூட் போட்டாரே ஒரு மனுஷன்... மோகன்ஜி ... அந்தப் பத்து பைசாவையும் பிடிங்கிடுவாறு. சத்தம் போடாம எஸ் ஆயிடுங்க.. மூணு ரூவா யாருக்கு? ஐ. இது நல்லா இருக்கே...<br /><br />அன்புடன் ஆர்.வி.எஸ்.RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-6572442045810270882010-09-24T16:18:00.864+05:302010-09-24T16:18:00.864+05:30பட்ஜெட் பத்மநாபன் மூணு ரூவா பத்து பைசா அலாட் பண்ணி...பட்ஜெட் பத்மநாபன் மூணு ரூவா பத்து பைசா அலாட் பண்ணியிருக்காரு இந்த பிராஜக்டுக்கு... அதுல பத்து பைசா எனக்கு வந்துறணும் - பைன்டர்ஸ் பீ (இங்க்லிபிசு பீங்க).அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-24509829090404022142010-09-24T16:10:33.457+05:302010-09-24T16:10:33.457+05:30நன்றி கோவை டு டில்லி. ( சென்னை டு பாண்டிச்சேரி பட...நன்றி கோவை டு டில்லி. ( சென்னை டு பாண்டிச்சேரி படமும் ... "அப்பா பக்கோடாப்பா" என்று வாய் பிளந்து கேட்கும் காதரும், நாகேஷும் நினைவுக்கு வருகிறார்கள்)<br /><br />அன்புடன் ஆர்.வி.எஸ்.RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-45818715857119282462010-09-24T15:54:30.969+05:302010-09-24T15:54:30.969+05:30அருமையான பகிர்வு. யோஜனகந்தி புதுமையாய் இருக்கிறது....அருமையான பகிர்வு. யோஜனகந்தி புதுமையாய் இருக்கிறது. தொடர்ந்து இது போல் எழுதுங்கள்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-67311611133050143342010-09-24T15:39:41.028+05:302010-09-24T15:39:41.028+05:30நன்றி டாக்டர்.
அன்புடன் ஆர்.வி.எஸ்.நன்றி டாக்டர்.<br /><br />அன்புடன் ஆர்.வி.எஸ்.RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-5959868891866307822010-09-24T14:51:15.564+05:302010-09-24T14:51:15.564+05:30நான் வந்து விடை சொல்லும் முன்பே எல்லாரும் சொல்லிடா...நான் வந்து விடை சொல்லும் முன்பே எல்லாரும் சொல்லிடாங்க :)<br />இருந்தும் என் பங்குக்கு ஒரு தகவல் , சத்யவதிக்கு மச்ச கந்தி என்று பெயர் , துர்வாசருக்கு பணிவிடை செய்து அவரின் வரத்தால் பரிமள கந்தி என்று மாறினார் :)suneel krishnanhttps://www.blogger.com/profile/18220862679247424942noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-87832740520964663772010-09-24T13:57:52.768+05:302010-09-24T13:57:52.768+05:30நன்றி வெங்கட்..
அன்புடன் ஆர்.வி.எஸ்.நன்றி வெங்கட்..<br /><br />அன்புடன் ஆர்.வி.எஸ்.RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-72831911534446395892010-09-24T13:57:31.348+05:302010-09-24T13:57:31.348+05:30நன்றி இளங்கோ..
அன்புடன் ஆர்.வி.எஸ்.நன்றி இளங்கோ..<br /><br />அன்புடன் ஆர்.வி.எஸ்.RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-88947962966394393872010-09-24T13:56:53.608+05:302010-09-24T13:56:53.608+05:30நன்றி தியாவின் பேனா.
அன்புடன் ஆர்.வி.எஸ்.நன்றி தியாவின் பேனா.<br /><br /><br />அன்புடன் ஆர்.வி.எஸ்.RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-20111713266239022172010-09-24T13:54:58.303+05:302010-09-24T13:54:58.303+05:30நன்றி தியாவின் பேனா.
அன்புடன் ஆர்.வி.எஸ்.நன்றி தியாவின் பேனா.<br /><br />அன்புடன் ஆர்.வி.எஸ்.RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-35769694494024138872010-09-24T12:13:26.903+05:302010-09-24T12:13:26.903+05:30நல்ல பகிர்வு... யோஜனகந்தி - புதிதான பெயர் மற்றும்...நல்ல பகிர்வு... யோஜனகந்தி - புதிதான பெயர் மற்றும் விளக்கம்....<br /><br /><br />வெங்கட்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-86176652317572623022010-09-24T12:09:21.261+05:302010-09-24T12:09:21.261+05:30இந்தக் கதையை கொஞ்ச நாளுக்கு முன்னர் தான் உப பாண்டவ...இந்தக் கதையை கொஞ்ச நாளுக்கு முன்னர் தான் உப பாண்டவம் நாவலில் படித்தேன்.<br />பெயர்கள் மறந்து விட்டன. மீண்டும் மீண்டும் படிக்க வேண்டும். ஒவ்வொரு முறை படிக்கும் போதும் புதியதாகவே இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள்.இளங்கோhttps://www.blogger.com/profile/07138340647750591045noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-31188052101626706022010-09-24T11:17:21.140+05:302010-09-24T11:17:21.140+05:30அருமையான பகிர்வுஅருமையான பகிர்வுthiyaahttps://www.blogger.com/profile/05343981656383042372noreply@blogger.com