tag:blogger.com,1999:blog-4981088873392157348.post3391996337320687592..comments2023-08-12T14:39:42.787+05:30Comments on தீராத விளையாட்டுப் பிள்ளை: சிவாண்ணா!RVShttp://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-4981088873392157348.post-5428071759196479382011-05-30T00:30:17.276+05:302011-05-30T00:30:17.276+05:30மனம் நெருங்கியவர்களின் மரணம் தரும் வலி தாங்க முடிய...மனம் நெருங்கியவர்களின் மரணம் தரும் வலி தாங்க முடியாதது. என் அஞ்சலிகள்.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-83378922057656098982011-05-27T02:23:12.836+05:302011-05-27T02:23:12.836+05:30At the end of it all, memories is all we are left ...At the end of it all, memories is all we are left with, memories is all we create for our children. A peaceful man left us in an untimely death. <br /><br />That tells us that life is such. RVSM, continue writing about folks around you. They are immortal once there is something written about them.Krihttps://www.blogger.com/profile/14437235995743755729noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-91216702561617558192011-05-25T20:11:12.078+05:302011-05-25T20:11:12.078+05:30நகைச்சுவையாக ஆரம்பித்து கண்கலங்க வைத்து விட்டீர்கள...நகைச்சுவையாக ஆரம்பித்து கண்கலங்க வைத்து விட்டீர்கள். அவரது ஆன்மா சாந்தியடையட்டும். சில மனிதர்களுக்கு மரணமில்லை நாம் அவர்களை மறக்காத வரை.வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam)https://www.blogger.com/profile/17120073586479496949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-38957263602370513462011-05-25T17:10:20.262+05:302011-05-25T17:10:20.262+05:30எங்களது அஞ்சலி.எங்களது அஞ்சலி.கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-61745151090672185512011-05-25T06:50:41.883+05:302011-05-25T06:50:41.883+05:30எனது வருத்தத்தில் பங்கெடுத்துக்கொண்ட அனைத்து நல்ல ...எனது வருத்தத்தில் பங்கெடுத்துக்கொண்ட அனைத்து நல்ல இதயங்களுக்கும் நன்றி. சிவாண்ணாவின் நினைவாக்கிரமிப்பு கொஞ்சம் கொஞ்சமாக விலகுகிறது. இன்னிக்கி செத்தா நாளைக்கு பால் என்று விவேக் புதுப் புது அர்த்தங்களில் சொல்லும் வசனம் நினைவுக்கு வருகிறது. நாட்கள் பறக்கிறது. இதோ பேசிக்கொண்டும், சிரித்துக்கொண்டும், எழுதிக்கொண்டும் இருந்த சிவாண்ணா போய் மூன்று நாட்கள். ஓ.கே Thats Life! முடிந்தால் இன்று இரவு புதிதாக ஏதாவது ஒன்று பதிகிறேன்.<br /><br />என்னுடைய சோகத்திற்கு ஆறுதல் கூறிய அனைத்து நண்பர்களுக்கும் என்னுடைய நன்றி.<br /><br />அவரும் நானும் சேர்ந்து ரசித்த எதைப் பார்த்தாலும், கேட்டாலும் அவர்தான் முன்னே வந்து நிற்கிறார்!RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-59662173326337162392011-05-24T19:19:50.107+05:302011-05-24T19:19:50.107+05:30எனது வருத்தங்களும்..எனது வருத்தங்களும்..இளங்கோhttps://www.blogger.com/profile/07138340647750591045noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-34801782448508995382011-05-24T17:13:05.838+05:302011-05-24T17:13:05.838+05:30வருந்துகிறேன் ஆர் வி எஸ் ..வருந்துகிறேன் ஆர் வி எஸ் ..boganhttps://www.blogger.com/profile/07720297421431590571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-40853004268919489442011-05-24T15:49:47.615+05:302011-05-24T15:49:47.615+05:30உங்கள் நண்பரின் இழப்புக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்....உங்கள் நண்பரின் இழப்புக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவரது ஆத்மா சாந்தி அடையட்டும்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-19555082817453421882011-05-24T12:12:32.469+05:302011-05-24T12:12:32.469+05:30பத்திரிக்கையில் ஏற்கனவே செய்தி அறிந்தேன். உங்கள் ப...பத்திரிக்கையில் ஏற்கனவே செய்தி அறிந்தேன். உங்கள் பதிவு வாசிக்க வருத்தம் அதிகமாகிறது. அவர் மனைவி வேலைக்கு செல்கிறாரா? இல்லா விடில் அந்த குழந்தை படிப்பிற்கு நாம் ஏதாவது செய்யலாம். தொலைபேசியில் பிறகு பேசுகிறேன்CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-27530251432181066532011-05-24T10:28:13.326+05:302011-05-24T10:28:13.326+05:30இனிய நட்பு நெஞ்சைத்தொடுகிறது.
ஆத்மா சாந்தி அடைய...இனிய நட்பு நெஞ்சைத்தொடுகிறது. <br /><br />ஆத்மா சாந்தி அடையப் பிரார்த்திக்கின்றேன்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-81169660843778444732011-05-24T03:45:48.658+05:302011-05-24T03:45:48.658+05:30ஆத்மா சாந்தி அடையட்டும்.ஆத்மா சாந்தி அடையட்டும்.Sivakumarhttps://www.blogger.com/profile/14771903261005348572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-64013476299272854972011-05-24T02:23:02.575+05:302011-05-24T02:23:02.575+05:30//அவரது ஆறாவது படிக்கும் மகள் வீட்டில் நடப்பது தெர...//அவரது ஆறாவது படிக்கும் மகள் வீட்டில் நடப்பது தெரியாமல் அங்குமிங்கும் நடமாடும் போது துக்கம் தொண்டையை அடைக்கிறது//<br /><br />ஐயோ நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த மதிகெட்ட எமனை நினைந்துவிட்டால்.<br /><br />என் நண்பன் இப்படி தான் போன மாதம். நான்காம் படிக்கும் பிள்ளையை விட்டு செல்லும்படி அவன் ஆயுசு முடிந்தது<br /><br />கொடுமைசாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-2458185077099517542011-05-24T02:19:37.703+05:302011-05-24T02:19:37.703+05:30RVS
நண்பரின் இழப்புக்கு வருத்தங்கள்.RVS <br /><br />நண்பரின் இழப்புக்கு வருத்தங்கள்.சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-52580478865148604292011-05-23T23:50:27.019+05:302011-05-23T23:50:27.019+05:30உங்கள் சிவாவின் மரண செய்தி கேட்டு நீங்கள் போய்க கொ...உங்கள் சிவாவின் மரண செய்தி கேட்டு நீங்கள் போய்க கொண்டிருந்தபோது நான் உங்களைக் கூப்பிட்டதும். இரண்டு மணி நேரங்களில் என்னைப் பார்க்க என் தம்பிவீட்டுக்கு நீங்கள் சோகமாய் வந்ததும் நினைத்துக் கொள்கிறேன்.<br /><br />மரணம் உடல்களை மட்டும் தானே நிம்மிடம் இருந்து பிரிக்க முடியும்? நேரில் சொன்ன ஆறுதலை,வலையிலும்<br />சொல்கிறேன் ஆர்.வீ.எஸ்!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-39525737308266453642011-05-23T20:31:07.822+05:302011-05-23T20:31:07.822+05:30நீங்க அவர பத்தி எழுதியிருக்கற இந்த eulogy படிக்கும...நீங்க அவர பத்தி எழுதியிருக்கற இந்த eulogy படிக்கும் போது- எனக்கே அவர personal -ஆ தெரிஞ்சா போல ஒரு உணர்வு ஏற்பட்டது... ரொம்பவும் கஷ்டமா இருந்தது- படிக்க! சில நல்ல மனுஷாளுக்கு இப்படி அகால மரணம் நடக்கறத விட ஒரு கொடுமை இருக்க முடியாது! May my prayers reach his family!Matangi Mawleyhttps://www.blogger.com/profile/17668435869587454508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-89376159888108327732011-05-23T17:25:46.402+05:302011-05-23T17:25:46.402+05:30அருமை நண்பரின் இழப்பு வருத்தம் அளிக்கிறது. அவரின்...அருமை நண்பரின் இழப்பு வருத்தம் அளிக்கிறது. அவரின் ஆன்மா சாந்தி அடையட்டும்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-29165134043749706792011-05-23T16:38:16.388+05:302011-05-23T16:38:16.388+05:30ஆழ்ந்த அனுதாபங்கள்.ஆழ்ந்த அனுதாபங்கள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-56657639646215600242011-05-23T16:10:57.539+05:302011-05-23T16:10:57.539+05:30உன்னுடைய இந்த ஆத்மார்த்தமான பதிவை படித்தவுடன்
அந்...உன்னுடைய இந்த ஆத்மார்த்தமான பதிவை படித்தவுடன் <br />அந்த ஆத்மாவின் அருமை அறிந்தேன் <br />அவரின் ஆத்மா எல்லாம் வல்ல இறைவனின் <br />பதத்தில் இளைப்பாற இறைவனை வேண்டுகிறேன்A.R.ராஜகோபாலன்https://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-90325117842634264442011-05-23T15:39:50.621+05:302011-05-23T15:39:50.621+05:30மிகவும் வருந்துகிறேன்.மிகவும் வருந்துகிறேன்.அமைதி அப்பாhttps://www.blogger.com/profile/11225529156809620351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-75783144127758765292011-05-23T14:02:59.356+05:302011-05-23T14:02:59.356+05:30மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு அண்ணா! நன்னா ஹாஸ்யமா...மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு அண்ணா! நன்னா ஹாஸ்யமாவும் இஷ்டமாவும் நம்ப கூட பேசிண்டு இருக்கரவா திடீர்னு மறையும் போது அது நம்மை நிலைகுலைய வைக்கர்து. ஆறாவது படிக்கும் மகள் என்னையும் கண் கலங்க வைத்தாள்!..:((தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-2108433783412415042011-05-23T10:54:56.441+05:302011-05-23T10:54:56.441+05:30That is a sad news. May his soul rest in peace.That is a sad news. May his soul rest in peace.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-67379271111291265162011-05-23T10:25:40.948+05:302011-05-23T10:25:40.948+05:30முதலிரண்டு பத்திகளைப் படித்த போதோ வித்தியாசத்தை உண...முதலிரண்டு பத்திகளைப் படித்த போதோ வித்தியாசத்தை உணர்ந்தேன்..<br /><br />உங்களுடன், நாங்களும் எங்களது அஞ்சலிகளை தெரிவிக்கிறோம்..Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-48436997314431481752011-05-23T09:46:04.649+05:302011-05-23T09:46:04.649+05:30தினமணியில் அவரின் புகைப்படம் வந்திருந்து அதைப் பார...தினமணியில் அவரின் புகைப்படம் வந்திருந்து அதைப் பார்த்தபோதே பகீரென்றிருந்தது. உங்களிடம் அவர் பற்றி இன்று பேசலாம் என நினைத்திருந்தேன். ஆனால் அவரின் புகைப்படத்தின் கீழே தெரிந்துகொள்ள முடியாத பல ஆத்மார்த்தமான தகவல்களைப் படித்தபோது அவரின் மறைவு மிகவும் கனத்தது. அவரின் மகளுக்கும் மனைவிக்கும் அந்தப் பிரிவு இன்னும் எத்தனை ஆழமான ரணமாக இருக்கும்? உங்களுக்கும் அவரின் குடும்பத்துக்கும் என் ப்ரார்த்தனைகளுடன் இணைந்த அஞ்சலிகள்.<br /><br />அகால மரணங்கள் ரணங்கள்.சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-29783923267120529892011-05-23T09:28:50.121+05:302011-05-23T09:28:50.121+05:30என்னுடைய ப்ரதனைகளும் அவர்கள் ஆத்ம சாந்தி அடைய வேண்...என்னுடைய ப்ரதனைகளும் அவர்கள் ஆத்ம சாந்தி அடைய வேண்டுகிறேன் <br />வார்த்தையில் விவரிக்க முடியாது <br />சோகத்தில் நானும் பங்கு கொள்கிறேன்Anonymoushttps://www.blogger.com/profile/14905372060078603215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-31519166912205579052011-05-23T09:18:03.788+05:302011-05-23T09:18:03.788+05:30படத்தில் அவர் இளம் வயது தோற்றம் அனால் ஏன் இப்படி ஆ...படத்தில் அவர் இளம் வயது தோற்றம் அனால் ஏன் இப்படி ஆனது? எதுவும் உடல் நலக்குறைவா என்ன ?<br />உங்கள் அன்பு நெஞ்சில் உங்கள் சிவாண்ணா ஜீவனுடந்தான் இருக்கிறார் RVS . கலங்காதீர்கள்.பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.com