tag:blogger.com,1999:blog-4981088873392157348.post3663742458923734386..comments2023-08-12T14:39:42.787+05:30Comments on தீராத விளையாட்டுப் பிள்ளை: ஒருக்கால்.....RVShttp://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-4981088873392157348.post-85942573100308886592011-10-12T17:44:36.742+05:302011-10-12T17:44:36.742+05:30ம்..ம் பொய்க்கால் நன்றாக முடித்துள்ளீர்கள்.ம்..ம் பொய்க்கால் நன்றாக முடித்துள்ளீர்கள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-50918885517730676192011-10-10T19:18:58.505+05:302011-10-10T19:18:58.505+05:30@Madhavan Srinivasagopalan
மாதவா! ரொம்ப விஷமம் ப...@Madhavan Srinivasagopalan <br /><br />மாதவா! ரொம்ப விஷமம் பண்றே!! :-))RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-90161065393240083892011-10-10T19:18:22.073+05:302011-10-10T19:18:22.073+05:30@தக்குடு
நீங்க யாரை வேணும்னாலும் வச்சுக்கலாம். :-...@தக்குடு <br />நீங்க யாரை வேணும்னாலும் வச்சுக்கலாம். :-)))))))))RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-85810859814481573502011-10-10T19:17:39.861+05:302011-10-10T19:17:39.861+05:30@jai
நான் கொஞ்சம் வளவளா.. என்னிடம் பேசியவர்களுக்க...@jai <br />நான் கொஞ்சம் வளவளா.. என்னிடம் பேசியவர்களுக்கு அது தெரியும். சுருக்கி எழுத முயல்கிறேன் நண்பரே! கருத்துக்கு நன்றி! :-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-67864206400628447012011-10-10T19:16:41.281+05:302011-10-10T19:16:41.281+05:30@அப்பாதுரை
அப்படித்தான் எழுதினேன். இன்னும் கொஞ்சம...@அப்பாதுரை <br />அப்படித்தான் எழுதினேன். இன்னும் கொஞ்சம் செதுக்கியிருக்கலாம். நேரமில்லை. <br />கருத்துக்கு நன்றி சார்! :-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-77644398161046848062011-10-10T15:00:01.606+05:302011-10-10T15:00:01.606+05:30உங்கள் பதிவில் சம்பந்தமில்லாமல் கமெண்டு போட்டதற்கா...உங்கள் பதிவில் சம்பந்தமில்லாமல் கமெண்டு போட்டதற்கான காரணம் எனது <a href="http://madhavan73.blogspot.com/2011/10/blog-post.html" rel="nofollow"> இந்தப்(சுட்டி) பதிவில்</a>Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-84243172374897649592011-10-09T14:04:26.668+05:302011-10-09T14:04:26.668+05:30//ஒரு பெருங்கதையாக எழுதலாம் என்று நினைத்தபோது // ...//ஒரு பெருங்கதையாக எழுதலாம் என்று நினைத்தபோது // அது சரி! அப்போ இதுதான் மன்னார்குடி சைடுல சிறுகதையா?? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!:) wife = பார்வதி & கார்த்தினு வச்சுக்கலாமா?? :))தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-64191206381016692892011-10-09T01:40:48.710+05:302011-10-09T01:40:48.710+05:30post romba perusu... tough to read this much long ...post romba perusu... tough to read this much long post.... minimize length sir.<br /><br /><br /><br />Thanks from a <a href="http://www.tamil-comedy.com" rel="nofollow">Goundamani</a> fanCoupon Blogger Jayhttps://www.blogger.com/profile/15024954234060196092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-36541287785925310322011-10-08T20:36:01.307+05:302011-10-08T20:36:01.307+05:30ஸ்ரீராம் சரியாக யூகித்திருப்பார்.ஸ்ரீராம் சரியாக யூகித்திருப்பார்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-44204458492590096382011-10-08T20:35:24.431+05:302011-10-08T20:35:24.431+05:30கொஞ்சம் யூகிக்க முடிந்தாலும், பொய்க்கால் சர்ப்ரைஸ்...கொஞ்சம் யூகிக்க முடிந்தாலும், பொய்க்கால் சர்ப்ரைஸ்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-54173880105287953752011-10-08T19:20:23.328+05:302011-10-08T19:20:23.328+05:30@RAMVI
தொடர் வாசிப்பிற்கும் கருத்துக்கும் நன்றி ம...@RAMVI<br /><br />தொடர் வாசிப்பிற்கும் கருத்துக்கும் நன்றி மேடம். இருவரில் யாரை வேண்டுமானாலும் அந்த காலுக்கு பாத்திரதாரராக எடுத்துக் கொள்ளலாம். பத்துஜிக்கு போட்ட கமெண்ட்டை பார்க்கவும். நன்றி :-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-15396956738695824122011-10-08T19:19:08.283+05:302011-10-08T19:19:08.283+05:30@இராஜராஜேஸ்வரி
ரசித்துப் படித்ததற்கு நன்றி மேடம்....@இராஜராஜேஸ்வரி <br />ரசித்துப் படித்ததற்கு நன்றி மேடம். :-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-86415126297355536012011-10-08T19:17:56.477+05:302011-10-08T19:17:56.477+05:30@Madhavan Srinivasagopalan
மாதவா! கதை சம்பந்தா சம...@Madhavan Srinivasagopalan <br />மாதவா! கதை சம்பந்தா சம்பந்தம் இல்லாம இருக்குன்னு குறிப்பால உணர்த்துகிறாயா? :-))RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-53116827620757287572011-10-08T19:17:06.418+05:302011-10-08T19:17:06.418+05:30@வெங்கட் நாகராஜ்
கருத்துக்கு நன்றி! பத்துஜிக்கும்...@வெங்கட் நாகராஜ்<br /><br />கருத்துக்கு நன்றி! பத்துஜிக்கும் சுந்தர்ஜிக்கும் இட்ட கருத்துக்களைப் பார்க்கவும். :-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-81770741233283486532011-10-08T19:16:20.466+05:302011-10-08T19:16:20.466+05:30@சுந்தர்ஜி
ஜி! நான் நிறைய புதிது புதிதாக முயற்சிக...@சுந்தர்ஜி <br />ஜி! நான் நிறைய புதிது புதிதாக முயற்சிக்கிறேன்.. <br /><br />வர்ணனைகள் அந்தந்த கதைக்கு தகுந்தார்ப்போல எழுதுகிறேன்.<br /><br />சமீபத்திய இரண்டு கதைகள் ஒரே மாதிரியான கருப்பொருளை கொண்டு வந்தது. அதனால் இருக்கலாம். <br /><br />சிவா மற்றும் வெ.நா இருவரின் கமெண்ட்டும் இதையேதான் சொல்கிறது.<br /><br />பகிரங்கமான கருத்துக்களுக்கு ஒரு நன்றி!! இன்னும் நன்கு எழுத முயல்கிறேன். நன்றி.. :-))RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-89346701164319127802011-10-08T19:10:28.030+05:302011-10-08T19:10:28.030+05:30@ஸ்ரீராம்.
இப்போ தமிழ்நாட்ல முக்காவாசி ஆறுகள் வீடு...@ஸ்ரீராம்.<br />இப்போ தமிழ்நாட்ல முக்காவாசி ஆறுகள் வீடு கட்ட மணல் தருபவையாக மட்டும் தான் இருக்கிறது. ட்விஸ்ட் ரசித்ததற்கு நன்றி ஸ்ரீராம். :-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-12956411020496027552011-10-08T19:08:43.311+05:302011-10-08T19:08:43.311+05:30@பத்மநாபன்
பாராட்டுக்கு நன்றி பத்துஜி! இதுவும் க...@பத்மநாபன் <br /><br />பாராட்டுக்கு நன்றி பத்துஜி! இதுவும் கொஞ்சம் வித்தியாசமா இழுத்துப் பார்த்தேன். இன்னும் கொஞ்சம் ஷேப் அப் பண்ணியிருக்கலாம். முன்பு போல எழுதுவதற்கு நேரம் ரொம்ப ரொம்ப கம்மி. இருக்கிற நேரத்தில ஜல்லியடிக்கிறேன்.<br /><br />பார்வதி பொண்ணு பெரியவளாயிட்டான்னு சொன்னதால அது பார்வதின்னு வச்சுக்கலாம்... உங்களை மாதிரி கார்த்தியாயினி கேரக்டர் பிடிச்சவங்க அவங்களோட பொண்ணுன்னும் வச்சுக்கலாம்..<br /><br />வாசகர் விருப்பத்திற்கு விட்டுட்டேன்.. உங்களுக்கு யாரைப் பிடிக்குமோ... பிடிக்காதோ.. அந்த விருப்பத்திற்கு முடிவை வச்சுக்கலாம் பத்துஜி!! மீண்டும் ஒரு நன்றி. :-))RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-86471690615352213952011-10-08T17:32:47.607+05:302011-10-08T17:32:47.607+05:30கதை பிரமாதம்.
முடிவு சூப்பர்.
//திவாவின் மொபைல் ஃ...கதை பிரமாதம்.<br />முடிவு சூப்பர்.<br /><br />//திவாவின் மொபைல் ஃபோனில் "Wife" என்று பதிந்திருந்தது பார்வதியா கார்த்தியா?//<br /><br />யார் என்று சொல்லாம விட்டது நன்றாக இருக்கு.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-25904546427168461972011-10-08T17:08:08.688+05:302011-10-08T17:08:08.688+05:30மரியா ஷரப்போவா-கரோலினிடையே நடக்கும் இளமை துள்ளும் ...மரியா ஷரப்போவா-கரோலினிடையே நடக்கும் இளமை துள்ளும் டென்னிஸ் ஆட்டத்தை ஜொள்ளொழுக ரசிப்பதைப் போல இரண்டு பக்கமும் உற்றுப் பார்த்துக்கொண்டே ஜாக்கிரதையாக எதிர்சாரிக்கு காலை விசுக்விசுக்கென்று இழுத்துக்கொண்டு பாய்ந்தான் திவா. கல்லூரியில் சிவில் எஞ்சினியரிங் படிக்கும் போது கோதுமை நிற பஞ்சாப் மாநில கோல்டன் பெண்ணொருத்தி லஜ்ஜையில்லாமல் டி.ஷர்ட்டை விலக்கி “ஆட்டோகிராஃப் ப்ளீஸ்...” என்று ஹஸ்கி வாய்சில் கெஞ்சி நெஞ்சில் கையெழுத்து கேட்கும் அளவிற்கு திவாவொரு அசகாய டென்னிஸ் வீரன். ”..ம்மா..” கால் வலித்தது திவாவிற்கு./<br /><br />எத்தனை ரசிப்புடன் வர்ணித்திருக்கிறீர்கள்!<br /><br />வலித்தது ஒரே கால நிஜக்கால்மட்டும்தானே!!??இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-63867863705810875012011-10-08T17:05:02.311+05:302011-10-08T17:05:02.311+05:30சார். உங்க கா....கா.... ல்” என்று வார்த்தைகளில் நொ...சார். உங்க கா....கா.... ல்” என்று வார்த்தைகளில் நொண்டியடித்தான் அந்த வீட்டுக்கு போன் செய்த உபகாரர்.<br /><br />”அது பொய்க்கால். முன்னாடியே ஒரு காதல் அசம்பாவிதத்தில என்னோட வலது காலை மொத்தமா எடுத்துட்டாங்க ப்ரதர். அது ஆர்ட்டிஃபிஷியல் லெக். நல்ல வேளையா பஸ்ஸும் அதே கால்ல ஏறி இறங்கிடிச்சு. பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும்” என்று சொல்லிச் சிரித்தான் திவா./<br /><br />அப்பாடி. ஒருக்கால அது நிஜக்கால் இல்லாமல் பொய்க்காலாக ஆறுதல் அளித்தீர்களே.<br />பலகாலும் பாராட்டுக்கள்.!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-89798425086352742392011-10-08T16:25:15.304+05:302011-10-08T16:25:15.304+05:30ஆமாம், கீ போர்டுல தண்ணி ஊத்தினா, கீ போர்டு வீணாப் ...ஆமாம், கீ போர்டுல தண்ணி ஊத்தினா, கீ போர்டு வீணாப் போயிடும்..<br />---- சம்பந்தமில்லாமல் பேசுவோர் சங்கம்..Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-63858916360704521252011-10-08T13:09:10.308+05:302011-10-08T13:09:10.308+05:30என்ன மைனர்வாள்... ஒரே முக்கோணக் காதலா போயிண்டு இர...என்ன மைனர்வாள்... ஒரே முக்கோணக் காதலா போயிண்டு இருக்கு! <br /><br />கடைசி பொடி.... கார்த்தியா,பார்வதியா? என்னா ஒரு விஷமம்....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-66129514903524393702011-10-08T09:54:59.017+05:302011-10-08T09:54:59.017+05:30இந்தக் கதையில் வழக்கமான உங்க க்ராஃப்ட் தென்படலை ஆர...இந்தக் கதையில் வழக்கமான உங்க க்ராஃப்ட் தென்படலை ஆர்.வி.எஸ். <br /><br />வர்ணிப்பில் ஒரு ஆயாசம் தெரிகிறது.அதேபோல ஒரு ரிப்பீட்டெட்னெஸ்.<br /><br />எஸ்கேப்பினான் டர்ர்ரிக்கொண்டிருந்தன இதையெல்லாம் நீங்கள் எப்போவோ கடந்துவிட்டீர்கள் ஆர்.வி.எஸ்.(பல கதைகளில் கவனித்துவிட்டேன் அந்த ”விளையாண்டு” மேல் உமக்கு ஒரு தனிப் பாசம்.இல்லையாங்காணும்?) <br /><br /> //பச்சை ரவிக்கையும் தொப்புள் தெரியும் கசங்கிய புடவையுமாக மல்லிப்பூ மணக்க சிரித்துக்கொண்டிருந்த இரவு சந்தோஷம் விற்கும் பெண்கள் இரண்டு பேர் பான் பராக் பாக்கெட் கேட்டார்கள். கண்ணாடி வளையல் கிலுகிலுத்தது. மல்லிப்பூ இன்னும் உதிரவில்லை.// இதுவரைக்கும் சொன்னாலேயே ஆர்.வி.எஸ்.சின் ரசிகர்கள் புரிந்துகொள்வார்கள்.<br /><br />ரெண்டுபெண்டாட்டிக் கதை ஸ்வாரஸ்யம்.சொன்ன விதம் அடுத்த கதைக்காகக் காத்திருக்க வைக்கிறது.சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-74639540115527576442011-10-08T09:11:23.730+05:302011-10-08T09:11:23.730+05:30"நீர் வறண்ட ஆற்றில் இறங்கி...."
சிறு வய..."நீர் வறண்ட ஆற்றில் இறங்கி...."<br /><br />சிறு வயதில் சக்குடி என்ற ஊருக்குக் கோடை விடுமுறைக்குப் போகும்போது ஆற்றைச் சுழித்து தண்ணீர் ஓடியது. பதினைந்து நாளிலா ஒரு மாதத்திலா, நினைவில்லை, சொந்த ஊர் திரும்பும்போது காலியான ஆறு! ஆனாலும் கால் வைத்து இறங்கி நடக்க பயமாயிருந்தது ஞாபகத்துக்கு வருகிறது!<br /><br />ரெண்டு பொண்டாட்டி வச்சதுக்கு தண்டனைன்னு பார்த்தா அங்க ஒரு சின்ன ட்விஸ்ட்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-43046216685122887632011-10-08T08:47:28.850+05:302011-10-08T08:47:28.850+05:30சனிக்கு சனி யை ஏழரை யில் உட்காரவைத்ததும் , சு...சனிக்கு சனி யை ஏழரை யில் உட்காரவைத்ததும் , சுருளுக்குள் சுருள் என கதை நிறுத்தாமல் படிக்க வைத்தது . கடைசி சஸ்பென்ஸ் நல்லாருக்கு .. யாரு கார்த்தியா பார்வதியா ...பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.com