tag:blogger.com,1999:blog-4981088873392157348.post690048412763752535..comments2023-08-12T14:39:42.787+05:30Comments on தீராத விளையாட்டுப் பிள்ளை: கூடாநட்புRVShttp://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-4981088873392157348.post-34320332689914837912010-12-21T14:57:31.836+05:302010-12-21T14:57:31.836+05:30அப்பாஜியோட திரவியம் படிச்சிருக்கீங்களா ஆர் வி எஸ்?...அப்பாஜியோட திரவியம் படிச்சிருக்கீங்களா ஆர் வி எஸ்? அநியாயமா பாதியிலேயே நின்று விட்ட கதை அது...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-65440368007868030192010-12-21T10:19:30.134+05:302010-12-21T10:19:30.134+05:30@அப்பாதுரை
பாலிதீன் பாக் பிரிக்காத புது கிங்க்ஸ்...@அப்பாதுரை <br />பாலிதீன் பாக் பிரிக்காத புது கிங்க்ஸ் பாக்கெட். பத்த வச்சது லைட்டர்னால... ஹி...ஹி.. அப்பாஜி போலிஸ் விசாரணையை ஆரம்பிச்சுட்டீங்க.. நடத்துங்க.. தெரிந்த வரையில் சொல்லுகிறேன்... நீங்க படிச்சு இதுமாதிரி கேக்கறதே என் பாக்கியம். ;-) ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-46658078570987338922010-12-21T09:09:22.926+05:302010-12-21T09:09:22.926+05:30இதையும் தங்க்ஸ் மேலே தள்றீங்களா.. சரிதான். ரொம்ப த...இதையும் தங்க்ஸ் மேலே தள்றீங்களா.. சரிதான். ரொம்ப தில்காரர்.<br /><br />மழையில சிகரெட் எப்படிப் பத்த வச்சார்ன்ற மர்மமே எனக்கு இன்னும் விளங்கலே.. அதுக்குள்ளாற கொலை சமாசாரத்தைக் கேட்டா எப்படி?<br /><br />எனக்கென்னவோ சுந்தரியும் குணசீலனும் ஒரே ஆசாமினு தோணுது - ஸ்கிட்ஸ்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-31544556884492651202010-12-20T22:36:46.813+05:302010-12-20T22:36:46.813+05:30@பத்மநாபன்
சரியாச் சொன்னீங்க பத்துஜி. முன்கதை தெரி...@பத்மநாபன்<br />சரியாச் சொன்னீங்க பத்துஜி. முன்கதை தெரியாமல் முடிச்சவிழ்க்க முடியாது. ஆனால் என்னுடைய முடிச்சு கடைசி பாராவில் சுந்தரி பேசியதில் எடுத்துக்கொண்டேன்.<br />//நீங்க எங்கயோ ஒரு பார்ல இருக்கும் போது எனக்கு போன் பண்ணி "உன் புருஷனோட வண்டவாளத்தைப் இப்ப பாருன்னு சொன்னான்.//<br />இதுல இன்னிக்கின்னு ஒரு வார்த்தை சேர்த்திருக்கணும். மிஸ் பண்ணிட்டேன். சேர்த்திருந்தால் நீங்களும் கண்டு பிடித்திருப்பீர்கள். ரகு சார் கண்டுபிடித்து விட்டார். ஏதோ எனக்கு தெரிஞ்ச கதை விடும் பாணியில் வைத்த ஒரு சிறு பொறி.<br /><br />//கல்லூரிக் காதலன் முடிவு சப் முடிவாக இருக்கும்..ஆனால் அதில் தான் நாட் அவிழ வாய்ப்பு... அந்த காதலன் குணசீலனை பின் தொடர்ந்து ரன்னிங் கமெண்ட்ரி கொடுத்துள்ளான் ..//<br /><b>முடிவு நம்பர் 2:</b><br />இதைத் தான் ரெண்டாவது முடிவாக எழுதலாம் என்று இருந்தேன். கமெண்டரி கொடுப்பது என்று எழுதாமல், கல்லூரிக் காதலன் குணசீலன் அலுவலகத்தில் வேலை செய்பவன். சங்கரின் தொந்தரவு குணாவிற்க்கும் கல்லூரிக்காதலன் பாபுவிற்க்கும் தெரிந்து இருப்பதால் அலுவலகத்தில் குணாவை சீண்டி விட்டு கொலைத் திட்டத்தை தயாரித்தவனே பாபு தான். அவனை நிம்மதியாக தூங்கவிட்டு போலிசுக்கு தகவல் கொடுத்து அவனை கைது செய்துகொண்டு போனபின்னர் பாபுவிடம் தஞ்சமடைந்தாள் சுந்தரி. இப்படித்தான் முதல் முறை எழுதாலாம் என்று இருந்தேன். அப்புறம் ஏனோ மாற்றிவிட்டேன்.<br /><br />என்னுடைய வார்த்தை பிரயோகங்களை பாராட்டியதற்கு மிக்க நன்றி. இனிமேல் பொறுமையாக வலையேற்றவேண்டும். செந்தில் கமெண்ட்டை பார்த்தீர்களா. நேரமாகிவிட்டதே தங்க்ஸ் எழுந்து திட்டப்போகிறார்களே என்று தெரிந்தே அரைகுறையாக ஏற்றினேன். என் மேல் தான் பிசகு. இது போல் இன்னும் சில முடிச்சுக் கதைகள் எழுதாலாம் என்று விருப்பம். "முடிச்சுக் கதைகள்" லேபிலுக்கு வைத்துக் கொள்கிறேன். நன்றி. ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-23745334441813063762010-12-20T22:15:08.293+05:302010-12-20T22:15:08.293+05:30@கே.ஆர்.பி.செந்தில்
செந்தில்! மிகவும் பெரிதாக வளர...@கே.ஆர்.பி.செந்தில் <br />செந்தில்! மிகவும் பெரிதாக வளர்ந்துவிடப் போகிறதே என்று வாச்சோம் பொழச்சோம் என்று முடித்துவிட்டேன். எனக்கே நன்றாக தெரிந்தது. கூர்ந்து படித்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி. அடுத்தமுறை பொறுமையாக கதை வளர்ந்தாலும் பரவாயில்லை என்று நிதானமாக முடிக்கறேன். இரண்டு பாராக்களுக்கு பின்னர் இதை ஒரு தொடர் கதையாக போடலாமா என்று ஒரு எண்ணம் எழுந்தது. பின்னர் நாம தொடர் எழுதினா எவ்ளோ பேர் படிப்பாங்க என்ற அச்சத்தினால் அரக்கபரக்க முடித்து இரவு பதினொன்று நார்ப்பத்தைந்திர்க்கு வெளியிட்டுவிட்டேன். கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி. ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-17402061312975399642010-12-20T22:11:28.169+05:302010-12-20T22:11:28.169+05:30@வெங்கட் நாகராஜ்
இது கொஞ்சம் டூ மச்சா இல்லை தலைநகர...@வெங்கட் நாகராஜ்<br />இது கொஞ்சம் டூ மச்சா இல்லை தலைநகரம். அப்போ வாத்யார் எவ்ளோ கொலை பண்ணியிருப்பார்?<br />ஹி.. ஹி.. ஆனா நல்ல கமென்ட். ரசித்தேன். ;-) ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-72396704891486139262010-12-20T22:10:18.026+05:302010-12-20T22:10:18.026+05:30@வித்யா
அது ஒரு சின்ன பொய்தான். அதில் ஆளைக் கொல்வ...@வித்யா <br />அது ஒரு சின்ன பொய்தான். அதில் ஆளைக் கொல்வதற்கான துப்பு எதுவும் இல்லை. மேலே ரகு சார் சொல்லியதுதான் மெயினான ப்ளாட். ஏதோ எனக்கு தெரிஞ்சதை எழுதறேன். என்னோட கதைக்காக யோசித்து கருத்து சொன்னதற்கு மிக்க நன்றிங்க.. ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-23834150177425096092010-12-20T22:07:59.232+05:302010-12-20T22:07:59.232+05:30@இளங்கோ
இதெல்லாம் நம்மளோட சின்ன சின்ன ட்ரை தான் இள...@இளங்கோ<br />இதெல்லாம் நம்மளோட சின்ன சின்ன ட்ரை தான் இளங்கோ. ஆட்டம் பிடிபட்டதும்தான் நீங்கெல்லாம் பயப்படனும். ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-60100165180990410712010-12-20T22:07:00.901+05:302010-12-20T22:07:00.901+05:30@ரகு
//என்ன? ஷங்கர் மொபைல் வீடியோவை ஆன் செய்து வைத...@ரகு<br />//என்ன? ஷங்கர் மொபைல் வீடியோவை ஆன் செய்து வைத்திருந்தானா?//<br /><b>முடிவு நம்பர் 1:</b><br />சார்! எக்சாக்ட்லி... மொபைல் வீடியோ இல்லை.. குணாவை சீண்டி அவனை ஒரு பெண் பித்தன் என்று நிரூபிப்பதற்காக மொபைலை ஆன் செய்து வைத்திருந்தான். இதைத்தான் கடைசி பாராவில் ஒருக்களித்து படுக்கும் முன் சுந்தரி சொன்னாள்.<br />முட்டமுட்ட சங்கரை குடிக்க வைத்து அந்த சவுக்குக் காட்டுக்கு தள்ளிக்கொண்டு போனான் குணசீலன். சம்மட்டி எடுத்து தலையில் போடு போட்டது "சத்.." தென்று அவள் காதுக்கு கேட்டது. அவளை அடிக்கடி பாலியல் தொந்தரவுகள் செய்து வந்த நண்பன் வேஷத்தில் இருந்த துரோகியை கொன்றது அவளுக்கு சந்தோஷமே.<br /><br /><br />//இல்லை, சுந்தரி ஷங்கருக்கு இந்த ஐடியாவை சொல்லி இருந்தாளா? அதை குணசீலன் கேட்டு விட்டானா?<br />//<br /> இது இல்லை.RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-81207513979326099822010-12-20T20:43:36.372+05:302010-12-20T20:43:36.372+05:30கிரைம் கதைக்கே உரித்தான வார்த்தை பிரயோகங்கள் நிறை...கிரைம் கதைக்கே உரித்தான வார்த்தை பிரயோகங்கள் நிறைய இருந்தது... முன் கதை தெரியாமல் முடிச்சு அவிழ்ப்பது கடினம் தான் ...<br /><br />கல்லூரிக் காதலன் முடிவு சப் முடிவாக இருக்கும்..ஆனால் அதில் தான் நாட் அவிழ வாய்ப்பு... அந்த காதலன் குணசீலனை பின் தொடர்ந்து ரன்னிங் கமெண்ட்ரி கொடுத்துள்ளான் ..<br /><br />தூங்கிப்போன முதல் முடிவை வைத்துக்கொண்டு சொன்னால் ,கோவக்கார புருஷன் இந்த நியாயமான காரணத்துக்காக கண்டிப்பாக ஒரு நாள் வெட்டுவான் எனும் உள்ளூணர்வு பதட்டத்தை பார்த்தவுடன் பிடிபட்டுவிட்டது அல்லது .. இருந்தே இருக்கிறது.. அந்த சமயத்தில் அலை பேசி அவனுக்கே தெரியாமல் எதோ பட்டு மனைவியின் எண்ணோட தொடர்பியிருக்கலாம்.அதில் அவன் திட்டிக்கொண்டே வெட்டி பத்தவெச்சுருக்கலாம். <br /><br />முடிவு எப்படியோ...கிரைம் மாஸ்டராயிட்டிருக்கிங்க... தொடரட்டும் முடிச்சு கதைகள்....பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-28541688860489263242010-12-20T12:26:26.667+05:302010-12-20T12:26:26.667+05:30நல்ல கதை சொல்லல், ஆனால் முடிப்பதற்கு தடுமாறியிருப்...நல்ல கதை சொல்லல், ஆனால் முடிப்பதற்கு தடுமாறியிருப்பது சுவாரஸ்யத்தை குறைத்துவிட்டது ..<br /><br />ஆனால் சுவாரஸ்யமான கதையாடல் பண்ணும் திறமைக்கு ஒரு சபாஷ் ...Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-27713999381925010432010-12-20T11:58:39.448+05:302010-12-20T11:58:39.448+05:30ம்.... இது வரை கொலை எதுவும் பண்ணலையே அதுனால எப்படி...ம்.... இது வரை கொலை எதுவும் பண்ணலையே அதுனால எப்படின்னு புரியலை :)))) நீங்களே சொல்லிடுங்க, எப்படின்னு யோசிச்சு எதாவது ஏடாகூடமா ஆயிடப்போகுது :))))வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-72490358376918054002010-12-20T09:38:10.885+05:302010-12-20T09:38:10.885+05:30குணசீலனின் ஃபோன் பேச்சு. முதலில் நண்பனுடன் வெளியில...குணசீலனின் ஃபோன் பேச்சு. முதலில் நண்பனுடன் வெளியில் இருப்பதாக சொல்பவன் பின்னர் மும்பை க்ளையெண்ட்ஸ் எனச் சொல்வது..<br /><br />வேறெதுவும் இப்போதைக்கு தோணலை. மீண்டுமொருமுறை வாசித்துச் சொல்கி்றேன்.Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-11739397582746623342010-12-20T09:07:19.784+05:302010-12-20T09:07:19.784+05:30நல்ல வேளை.. சின்ன வயசுல க்ரைம் நாவல் படிச்சது இப்ப...நல்ல வேளை.. சின்ன வயசுல க்ரைம் நாவல் படிச்சது இப்போ உதவுது. எதுக்குன்னு கேக்கறிங்களா, இப்படி பயப்படமா படிக்கரதுக்குதான்.<br /><br />அப்புறம், முடிவு.. நீங்களே சொல்லிடுங்க. காலையில யோசிக்க முடியல. :)இளங்கோhttps://www.blogger.com/profile/07138340647750591045noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-67561446937700818632010-12-20T08:03:34.359+05:302010-12-20T08:03:34.359+05:30என்ன? ஷங்கர் மொபைல் வீடியோவை ஆன் செய்து வைத்திருந்...என்ன? ஷங்கர் மொபைல் வீடியோவை ஆன் செய்து வைத்திருந்தானா? <br /><br />இல்லை, சுந்தரி ஷங்கருக்கு இந்த ஐடியாவை சொல்லி இருந்தாளா? அதை குணசீலன் கேட்டு விட்டானா? <br /><br />ரகுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-91086087750782575382010-12-20T07:44:11.311+05:302010-12-20T07:44:11.311+05:30@Balaji saravana
ஏம்பா.. ரொம்ப வேலையா.. சரி சொல்ற...@Balaji saravana <br />ஏம்பா.. ரொம்ப வேலையா.. சரி சொல்றேன்.. ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-51144082502728516212010-12-20T07:43:36.712+05:302010-12-20T07:43:36.712+05:30@புவனேஸ்வரி ராமநாதன்
மேடம்.. பாபுங்கர பேர் தப்பா ...@புவனேஸ்வரி ராமநாதன் <br />மேடம்.. பாபுங்கர பேர் தப்பா வந்திடுச்சு..வேற மாதிரி ப்ளாட் வச்சுருந்தேன். ராத்திரி பதினொன்னரை ஆயிடிச்சு... அப்படியே வலையேத்திட்டேன். இப்ப மாத்திட்டேன். உன்னிப்பாக படித்து கருத்துரைத்தமைக்கு நன்றி ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-86188488933409504732010-12-20T07:41:22.144+05:302010-12-20T07:41:22.144+05:30@Madhavan Srinivasagopalan
இன்னுமா படிக்கிறீங்க.....@Madhavan Srinivasagopalan <br />இன்னுமா படிக்கிறீங்க... ;-) ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-5532529609453531622010-12-20T07:40:53.906+05:302010-12-20T07:40:53.906+05:30@LK
இல்லை எல்.கே. கொஞ்ச கமெண்ட்டுக்கு அப்புறம் சொ...@LK <br />இல்லை எல்.கே. கொஞ்ச கமெண்ட்டுக்கு அப்புறம் சொல்றேன். ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-26494101697095987232010-12-20T07:40:24.123+05:302010-12-20T07:40:24.123+05:30@Chitra
பயப்படாதீங்க.. உங்களை கோர்ட்டுக்கு கூப்பி...@Chitra <br />பயப்படாதீங்க.. உங்களை கோர்ட்டுக்கு கூப்பிட மாட்டாங்க.. ;-) ;-) ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-69283099927537163332010-12-20T07:39:47.128+05:302010-12-20T07:39:47.128+05:30@கக்கு - மாணிக்கம்
சொல்றேன்.. சொல்றேன்... மாணிக்கம...@கக்கு - மாணிக்கம்<br />சொல்றேன்.. சொல்றேன்... மாணிக்கம். ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-37475600935133136112010-12-20T07:36:37.212+05:302010-12-20T07:36:37.212+05:30ஒன்னும் யோசிக்க முடியல.. நீங்களே சொல்லிடுங்க ;)ஒன்னும் யோசிக்க முடியல.. நீங்களே சொல்லிடுங்க ;)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-63961059451108531782010-12-20T07:33:15.739+05:302010-12-20T07:33:15.739+05:30பாபு தான் சுந்தரியோட கல்லூரிக் காதலனா?!பாபு தான் சுந்தரியோட கல்லூரிக் காதலனா?!புவனேஸ்வரி ராமநாதன்https://www.blogger.com/profile/02911315714143927633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-50603433154704103662010-12-20T06:38:01.857+05:302010-12-20T06:38:01.857+05:30படிச்சிட்டு வரேன்..படிச்சிட்டு வரேன்..Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-78755486549929590462010-12-20T06:26:34.497+05:302010-12-20T06:26:34.497+05:30அவனோட செருப்பில் ஒட்டி இருந்த சேறுஅவனோட செருப்பில் ஒட்டி இருந்த சேறுஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.com