சூடு
பலகாரம் சுட்டு
பட்டாசு சுட்டு
கழிந்தது தீபாவளி;
சீமான் மகளுக்கு
கையில் சூடு
வெறுமான் மகளுக்கு
நெஞ்சில் சூடு
ஒளி
அமாவாசையிலும்
பௌர்ணமியாய்
ஜொலித்தது ஆகாயம் -
தீபாவளியாம்!
என் வாழ்வில்
ஒளி வருமா என்று
ஏங்கியது
ஏழை வீட்டு அகல் விளக்கு
பட உதவி: வேலி கடித்து ஏங்கிப் பார்க்கும் அந்த சிறுமி கிடைத்த இடம் djiin.wordpress.com. விளக்கில்லா வீட்டிற்கு இருட்டில் தடுமாறிக்கொண்டே நடக்கும் அந்த குழந்தையை கண்டெடுத்த இடம் memsaabstory.wordpress.com
super..
ReplyDeleteநன்றுக்கு ஒரு நன்றி ;-)
ReplyDelete@Madhavan
ReplyDeleteThanks ;-)
nalla irukku aar.vee.es gangaasnaanam aachchaa?
ReplyDeleteரெண்டே ரெண்டு தானா :(
ReplyDelete\\சீமான் மகளுக்கு
ReplyDeleteகையில் சூடு
வெறுமான் மகளுக்கு
நெஞ்சில் சூடு\\
அந்த படத்தையும் இந்த வாரத்தைகளையும் கண்டவுடன் என் நெஞ்சிலும் வலி!!!!
@மோகன்ஜி
ReplyDeleteஆச்சுண்ணா...
ரெண்டு ரெண்டு வீதியில் வந்த எல்லோருக்கும் கொடுத்துட்டு வெடிக்கும் போது தோணினது.... இங்கே.. கவிதை மாதிரி.... ;-) ;-)
@philosophy prabhakaran
ReplyDeleteஅப்பப்போ இதுபோல் எழுதலாம் என்று விருப்பம். பார்க்கலாம். நன்றி.
@சிவா
ReplyDeleteவலித்து ரசித்தமைக்கு நன்றி சிவா.. ;-)
கவிதை மாதிரி அல்ல கவிதையே தான். முதலாம் கவிதை மனதைப் பிழிந்தது..
ReplyDelete@வெங்கட் நாகராஜ்
ReplyDeleteநன்றி வெனா நானா ;-) ;-)
மனது சங்கடமானது...
ReplyDeleteபடத்தில் குத்திக் கிழிப்பது கம்பியா.. இந்தச் சமூகமா ?
ReplyDeleteநன்று அண்ணா.
சுடுகிறது.
ReplyDeleteஇரண்டுமே அருமை RVS.
@இளங்கோ
ReplyDeleteகமெண்டே கவி பாடுது....
@சைவகொத்துப்பரோட்டா
ReplyDeleteநன்றி ;-)
ஆஜர் R V S , I wanted to tell something but not now.
ReplyDelete@கக்கு - மாணிக்கம்
ReplyDeleteWhat?
சிறப்பான கவிதைகள்!
ReplyDeleteநன்றி எஸ். கே ;-)
ReplyDeleteசிறுமியும் ஏக்கமும், குழந்தையின் இருட்டில் தனிப்பயணமும் ..பென்சில் பட்டாஸின் கடைசி சூடு போல சுருக் சூடாக சூடுகிறது...
ReplyDeleteகவியான வார்த்தைகள் பொருத்தம்..
நெஞ்சுச்சூடு ஆறவும்..அகல்விளக்குகளை சற்று எண்ணை விட்டு தூண்டவும் பிரார்த்தனையோடு முயற்சி செய்வோம்
ஆமாம். பத்மநாபன். பிரார்த்திப்போம். ;-(
ReplyDeleteகவியான வார்த்தைகள் - Apt for photos.
ReplyDeleteWow, RVS
ஏங்கும் விழிகளின் சூடு எம் மனதையும் சுட்டது.
ReplyDelete@சாய்
ReplyDeleteநன்றி ;-)
@ஆதிரா
ReplyDeleteநன்றி ;-) தவறிய அழைப்புகள் படிக்கலையா?
Hmm... manasukku varuthamaathan irukku RVS anna!!..:(
ReplyDeleteRVS....
ReplyDeleteபடங்களும், படங்களுக்கான உங்களின் வரிகளும் ரொம்பவே “சூடு”..........
@தக்குடுபாண்டி
ReplyDeleteஆமாம் வலிக்குது ;-(
@R.Gopi
ReplyDeleteஎனக்கும் சுட்டது கோபி..
சூட்டில் ஒளி அதிகம்.
ReplyDeleteMMM... Romba nalla irukku kavithai valikaludan...
ReplyDelete@சே.குமார்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
@அப்பாதுரை
ReplyDeleteநன்றி அப்பாஜி ;-)
இந்தக் கவிதை நன்றாக உள்ளது. படித்த அன்று விட்டு இன்றும் மனதில் நிற்கிறது.
ReplyDelete@நீச்சல்காரன்
ReplyDeleteநன்றி நீச்சல்காரரே..
இது போன்ற மக்கள் வாழ்க்கையில் எவ்வளவு எதிர்நீச்சல் போட வேண்டி வரும்.. வருடாவருடம் என்னால் முடிந்த பட்டாசு சிறுவர்களுக்கு கொடுப்பேன். இந்த வருடம் கொடுத்த போது தோன்றியது இது..