ஆசைக் கயிற்றில் ஆடும் பம்பரம்
சதுர்முக பாணன் தைக்கும் சட்டை
காமக் கனலில் கருகுஞ் சருகு
காற்றில் பறக்கும் கானப் பட்டம்
விதிவழித் தருமன் வெட்டுங் கட்டை
நீரிற் குமிழி நீர்மேல் எழுத்து
---வரிக்கு வரி நிச்சயமில்லாத வாழ்வுடா இதுன்னு பட்டினத்தார் பிடறியில் அடித்து சொல்லும்போது அரையில் கட்டியிருக்கும் காவியோட எழுந்து வீதியில கடகடன்னு இறங்கிடலாமான்னு....... சரி.. ஆஃபீஸுக்கு கிளம்பணும்..
சதுர்முக பாணன் தைக்கும் சட்டை
காமக் கனலில் கருகுஞ் சருகு
காற்றில் பறக்கும் கானப் பட்டம்
விதிவழித் தருமன் வெட்டுங் கட்டை
நீரிற் குமிழி நீர்மேல் எழுத்து
---வரிக்கு வரி நிச்சயமில்லாத வாழ்வுடா இதுன்னு பட்டினத்தார் பிடறியில் அடித்து சொல்லும்போது அரையில் கட்டியிருக்கும் காவியோட எழுந்து வீதியில கடகடன்னு இறங்கிடலாமான்னு....... சரி.. ஆஃபீஸுக்கு கிளம்பணும்..
வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்னு இன்னிருத்தர் முகத்திலடிக்காம சொல்லியிருக்கார்..
ReplyDeletewelcome back
ReplyDeleteMannai Mainar.