tag:blogger.com,1999:blog-4981088873392157348.post3059366176588704836..comments2023-08-12T14:39:42.787+05:30Comments on தீராத விளையாட்டுப் பிள்ளை: ஆண்டாள் கோபால் - நவராத்திரி ஸ்பெஷல்RVShttp://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-4981088873392157348.post-59949646932009779052010-10-18T21:40:37.851+05:302010-10-18T21:40:37.851+05:30dear rvs
fantastic
another dubukku madiri irukku
(...dear rvs<br />fantastic<br />another dubukku madiri irukku<br />(suthi poda sollanumakkum}<br /><br />balu vellorebalutanjorehttps://www.blogger.com/profile/04784394589039841882noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-20422759160719938982010-10-18T07:07:58.352+05:302010-10-18T07:07:58.352+05:30நீங்க எங்கயாவது கொலுவுக்கு பாடி மற்றவர்களை சந்தோஷப...நீங்க எங்கயாவது கொலுவுக்கு பாடி மற்றவர்களை சந்தோஷப் "படுத்திய" அனுபவம் ஏதாவது இருக்கா அப்பா சார்!RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-39786126005395934842010-10-18T06:44:57.601+05:302010-10-18T06:44:57.601+05:30இத்தனை பளபளக்குதே பொம்மைகள்னு பார்த்தேன்.. கடைச்சர...இத்தனை பளபளக்குதே பொம்மைகள்னு பார்த்தேன்.. கடைச்சரக்கா? கொலுவில் பொம்மைகள் பளபளனு இருந்தாத் தான் அழகு (கொலு- பொம்மை வேறே எதையும் சொல்லலிங்க).<br />நல்ல நகைச்சுவையோட சொல்லியிருக்கீங்க அனுபவங்களை. சில வீடுகளில் பாடு சுண்டல் தரேன் என்பார்கள். சில வீடுகளில் சுண்டல் தானே எடுத்துக்க, பாட்டு மட்டும் பாடாதே என்பார்கள். இரண்டு வகையும் பார்த்திருக்கிறேன்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-66656582865822265232010-10-17T22:33:16.812+05:302010-10-17T22:33:16.812+05:30நன்றி ஆர்.ஆர்.ஆர். சார்!!நன்றி ஆர்.ஆர்.ஆர். சார்!!RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-72426831279519070012010-10-17T21:53:42.702+05:302010-10-17T21:53:42.702+05:30ஆஹா..அற்புதம்!ஆஹா..அற்புதம்!”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-74854886403474531742010-10-17T15:46:57.050+05:302010-10-17T15:46:57.050+05:30பத்தண்ணே சங்கீத மிரட்டலில் சுண்டல் சம்பாதித்து விட...பத்தண்ணே சங்கீத மிரட்டலில் சுண்டல் சம்பாதித்து விட்டீர்கள். அப்படியே ஆணி பிடுங்கும் இடத்திலும் பாடி சமாளித்து விட வேண்டியதுதானே...RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-86884678919839335042010-10-17T00:07:57.992+05:302010-10-17T00:07:57.992+05:30வெள்ளந்தியான விளையாட்டு காலம்... அனுபவிச்சதனால தான...வெள்ளந்தியான விளையாட்டு காலம்... அனுபவிச்சதனால தான் இவ்வளவு சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறிர்கள். இப்ப அதெல்லாம் டி.வியும் வீடியோ கேமும் பாழ்படுத்திவிட்டது...<br /><br />ராஜி அம்மா விட்டுக்கு கொலு சுண்டலுக்கு போய் ``பாடுவேன் பாடிடுவேன் `` மிரட்டியே சுண்டலை வாங்கி வந்த என்னுடைய ஞாபகங்கள் சிறகடிக்கின்றன....ஒரு நாள் சுண்டல் தாமதமாகவே `` கற்பக வல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன் `` பாடியே விட்டேன். அதற்குபின் சுண்டல் வீட்டுக்கே வந்து விடும்.<br /><br />நவராத்திரியாயிருந்தாலும் பாட்டெல்லாம் இங்க அர்த்த ராத்திரியில் தான் கேட்கமுடியும் ... கேட்டுக்கிறேன்..நன்றிகள் பலபத்மநாபன்http://aanandhavaasippu.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-7953081283104401362010-10-16T22:57:11.619+05:302010-10-16T22:57:11.619+05:30மடிசார் கட்டிண்டு வந்து வெத்தலை பாக்கு பழம் சுண்டல...மடிசார் கட்டிண்டு வந்து வெத்தலை பாக்கு பழம் சுண்டல் வாங்கிண்டதுக்கு நன்றி ஆதிரா... ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-36629970904754337772010-10-16T22:10:19.784+05:302010-10-16T22:10:19.784+05:30//கொலு வைப்பது மிகவும் க்ரியட்டிவ் ஆக இருக்கவேண்டு...//கொலு வைப்பது மிகவும் க்ரியட்டிவ் ஆக இருக்கவேண்டும். பரீட்சைக்கு படிப்பதை விட அதிக சிரத்தை தேவைப்படும்.//<br />உண்மையிலே உங்க ஒவ்வொரு பதிவும் அப்படி சிரத்தையோட வருது RVS.<br />வேர்க்கடலை சுண்டல் உண்டா இல்லையா இந்த ஒன்பது நாளில் ஒரு நாள்?<br />மடிசாரெல்லாம் கட்டி வேஷம் போட்டு நீங்க சொல்ற மாதிரி ஸ்ரீ சக்ர ராஜ சிம்மாசனேஷ்வரி, கற்பகவல்லி நின் இதெல்லாம் பாடியதை நினைவூட்டி விட்டீர்கள். மலரும் நினைவுகள் வருகிறது தங்களிடம் நன்றி கூற..மடிசாருடன்..சுவைத்து சாப்பிட்டேன். சுண்டலைப் போலவே..சுவையாக இருந்தது, இந்தக் கிண்டலும்..Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-73607555896270980372010-10-16T20:44:04.729+05:302010-10-16T20:44:04.729+05:30ஸ்ரீ சக்ர ராஜ சிம்மாசநேஸ்வரி ஸ்ரீ லலிதாம்பிகையே.....ஸ்ரீ சக்ர ராஜ சிம்மாசநேஸ்வரி ஸ்ரீ லலிதாம்பிகையே... நித்யஸ்ரீ பாடினது கிடைக்காம ஜனனி ஜனனி போட்டேன்... ;-) "காக்டெயில் சுண்டல்" அப்படி ஒரு டேஸ்ட் இருக்கும். பங்கு போட்டு சாப்பிடுறதே ஒரு இன்பம் தான் மோகன்ஜி. ;-) ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-37682237599666523542010-10-16T20:42:15.792+05:302010-10-16T20:42:15.792+05:30மாதவா... கேரெக்டர் பேர் மாத்த முடியாது... ஆனா சம்ப...மாதவா... கேரெக்டர் பேர் மாத்த முடியாது... ஆனா சம்பவங்கள் கொஞ்சம் கற்பனை தூவலுடன் இருக்கும். ஓ.கே. ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-15553067295187068932010-10-16T20:37:29.099+05:302010-10-16T20:37:29.099+05:30//"ஆனா நோ ரியல் லைஃப் கம்பேரிசன்." //
அ...//"ஆனா நோ ரியல் லைஃப் கம்பேரிசன்." //<br /><br />அப்ப ஒன்னு செய்யுங்க.. 'வாரமலர்' போல 'பசுநேசன்', 'கவுண்டர்பெல்லு', 'குண்டு நடிகை' அப்படீன்னு.. code-nameல எல்லா காரேக்டரையும் போடுங்க..<br />--- Just for laugh..Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-30708733254652745242010-10-16T20:05:46.630+05:302010-10-16T20:05:46.630+05:30லேட்டா வந்துட்டேனேன்னு சுண்டல் கிடையாதுன்னு சொல்லி...லேட்டா வந்துட்டேனேன்னு சுண்டல் கிடையாதுன்னு சொல்லிடாதீங்க.அட்டகாசமான பதிவு. மீண்டும் என் பால்ய நாட்களில் கொஞ்ச நேரம் சஞ்சாரம் செய்தேன்.<br />நானும் 'தேன்மொழி ஸ்டோர்' பையை எடுத்துக் கொண்டு ஒரு பட்டாளத்துடன் கடலூரில் சுண்டல்,புட்டு,தட்டை என்று வித விதமாய் சேகரித்து.பிள்ளையார் கோவிலில் பங்கு போட்டுக் கொள்வோம்.கொலு அமைக்கும் போது எனக்கு ஏக டிமான்ட் இருக்கும்.நான் 'பார்க் ஸ்பெஷலிஸ்ட்டாக்கும்!ரொம்ப பிகு பண்ணிக் கொண்டு 'ஸ்ரீசக்கர ராஜ சிம்மாசினியும்,அலை <br />பாயுதே'வும் பாடுவதும் உண்டு.என்னோடு அலைந்த மற்ற நண்பர்களில் பலர் இப்போது பெரும் பதவிகளிலும்,ஒருவன் சர்வராயும்...மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-39489914211983075122010-10-16T19:36:05.565+05:302010-10-16T19:36:05.565+05:30ஸ்ரீராம்... கிண்டலா ஒரு சுண்டல் பதிவு... ;-)ஸ்ரீராம்... கிண்டலா ஒரு சுண்டல் பதிவு... ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-69346379695844844322010-10-16T19:35:41.491+05:302010-10-16T19:35:41.491+05:30மாதவா.. எழுதறேன்... ஆனா நோ ரியல் லைஃப் கம்பேரிசன்....மாதவா.. எழுதறேன்... ஆனா நோ ரியல் லைஃப் கம்பேரிசன். ஓ.கே ;-) ;-) அலசி ஆராயக்கூடாது... ;-) ;-) ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-38605968992098299132010-10-16T18:55:20.113+05:302010-10-16T18:55:20.113+05:30சுண்டல் பதிவா...கிண்டல் பதிவா...சுண்டல் பதிவா...கிண்டல் பதிவா...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-69532061840954801552010-10-16T18:35:29.751+05:302010-10-16T18:35:29.751+05:30//"மன்னார்குடி டேஸ்" அப்படின்னு ஒன்னு எழ...//"மன்னார்குடி டேஸ்" அப்படின்னு ஒன்னு எழுதலாம்னு இருந்தேன். இப்ப பயமா இருக்கே... என்ன எழுதட்டான் வேண்டாமா?//<br /><br />என்ன ஆச்சு.. எதுக்கு பயம் ?<br />நா ஏதாவது தப்பா கேட்டுடேனா.. (அப்படி இருந்தா.. அடுத்த பதிவுல என்னையப் பத்தி ஏதாவது நல்லா எழுதுங்களேன்)..<br />தொடர்ந்து எழுதவும்.... ரசித்து படிக்கிறோம்..Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-4562981682259066942010-10-16T16:33:46.118+05:302010-10-16T16:33:46.118+05:30நன்றி எஸ்.கே. ;-)நன்றி எஸ்.கே. ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-30640363956496517572010-10-16T16:33:11.100+05:302010-10-16T16:33:11.100+05:30//படிகள் அமைப்பதும், சலவையிலிருந்து எட்டு முழ வெட்...//படிகள் அமைப்பதும், சலவையிலிருந்து எட்டு முழ வெட்டி,பித்தளை தாம்பாளத்தில் குலம்,<br />ஸ்ட்ரீம் போட், மூட்டை ஆற்றுமணலை நடு கூடத்தில் கொட்டி குளக்கரை, சுற்றி தெருக்கள், பார்க்,வீடு, ஏர் போர்ட், காடு. போதும்..........//<br />என்ன கக்கு அறுத்துட்டேன்னு சொல்ல வரீங்களா... ;-) ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-1565027591618592022010-10-16T16:32:02.555+05:302010-10-16T16:32:02.555+05:30உயர்திரு மாதவன் மற்றும் பெ.சொ.வி.....
தயவு செய்து ...உயர்திரு மாதவன் மற்றும் பெ.சொ.வி.....<br />தயவு செய்து மீண்டும் இந்தப் பதிவின் ஆரம்பத்தில் அசரீரி ஒன்று பேசியதை கேட்கவும். அனுபவித்ததற்கு நன்றி. இந்தப் பதிவின் பாத்திரங்கள் யாவும் கற்பனையே. கொஞ்சம் கொஞ்சம் உண்மை நிறைய நிறைய புனைவுப்பா... உட்ருங்கோ.. எஸ்கேப்....... (அப்டி போடு... "மன்னார்குடி டேஸ்" அப்படின்னு ஒன்னு எழுதலாம்னு இருந்தேன். இப்ப பயமா இருக்கே... என்ன எழுதட்டான் வேண்டாமா?)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-40100396262419859582010-10-16T15:12:19.699+05:302010-10-16T15:12:19.699+05:30இனிய நவராத்திரி தின வாழ்த்துக்கள்!இனிய நவராத்திரி தின வாழ்த்துக்கள்!எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-86406951395530361062010-10-16T14:32:37.829+05:302010-10-16T14:32:37.829+05:30நம்ம கோபால் இப்படி ஒரு வேஷம் கட்டியிருக்கான்னு இது...நம்ம கோபால் இப்படி ஒரு வேஷம் கட்டியிருக்கான்னு இதுவரை எனக்குத் தெரியாது, RVS! தகவலுக்கு நன்றி!பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-73655717397149291292010-10-16T14:22:28.388+05:302010-10-16T14:22:28.388+05:30நீங்கள் சொல்லிய ஒவ்வொரு பாத்திரமும் (சுண்டல் பாத்த...நீங்கள் சொல்லிய ஒவ்வொரு பாத்திரமும் (சுண்டல் பாத்திரமல்ல, characters ) எனக்கு தெரிந்தவர்களாக இருந்ததால்.. என்னால் அன்றைக்கு என்ன நடந்திருக்குமென கற்பனை செய்து பார்க்க முடிந்தது..<br /><br />முக்கியமாக.. <br />1 ) வடக்கு வீதி 'மன்னி' .. ஹா.. ஹா... இவுலகில் புகழுக்கு எவர்தான் மயங்குவதில்லை.... இவர் எப்படி விதிவிலக்காவார்..<br />2 ) ஸ்ரீராமின் கொலு - சுண்டல் knowledge ..<br />3 ) கோபால் -- பாடும் பொது -- பெண்களை கண்டால் - சிவப்பு முகம் -- நாணம்.. -- ஹ. ஹ... ஹ..<br />4 ) ஸ்ரீதர் -- சான்ஸு கெடைச்சா கிண்டல் பண்ணாம விடுவாங்களா..<br />5 ) கோபால் - ஆண்டாள்.. -- நல்ல தமாஷ்..<br /><br />btw -- ஏ.ஆர்.ஆர் மிஸ்ஸிங்..?<br /><br />வழக்கம்போல அசத்திட்ட ஆர்.வி.எஸ்..Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-85080973345936635162010-10-16T10:13:33.484+05:302010-10-16T10:13:33.484+05:30படிகள் அமைப்பதும், சலவையிலிருந்து எட்டு முழ வெட்டி...படிகள் அமைப்பதும், சலவையிலிருந்து எட்டு முழ வெட்டி,பித்தளை தாம்பாளத்தில் குலம்,<br />ஸ்ட்ரீம் போட், மூட்டை ஆற்றுமணலை நடு கூடத்தில் கொட்டி குளக்கரை, சுற்றி தெருக்கள், பார்க்,வீடு, ஏர் போர்ட், காடு. போதும்..........பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-77271263124308932112010-10-16T10:09:33.608+05:302010-10-16T10:09:33.608+05:30கொலு பாக்க வரும் பட்டாளங்கள் எல்லா ஊரிலும் ஒரேமாதி...கொலு பாக்க வரும் பட்டாளங்கள் எல்லா ஊரிலும் ஒரேமாதிரிதான் போல! பார்த்து முடித்துவிட்டு வெளியில் வீதிக்கு வரும் போது வீட்டு நுழைவாசலில் கும்ப லாக நின்று கொண்டு ஊ.......ஒ....என கத்திக்கொண்டு, வீட்டுக்காரர் உள்ளே இருந்து ஓடி வருவதற்குள் ஓட்டம் பிடிப்பது. நாலு கட்டு வீடு என்றால் இது இன்னமும் மோசம். வானரங்களின் தொல்லை தாங்க முடியாமல் மாலை ஆறு மணிக்கே வாசலை மூடிவிடுவார்கள்.பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.com