tag:blogger.com,1999:blog-4981088873392157348.post7496233306575556881..comments2023-08-12T14:39:42.787+05:30Comments on தீராத விளையாட்டுப் பிள்ளை: இப்படை தோற்கின் எப்படை வெல்லும்RVShttp://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comBlogger64125tag:blogger.com,1999:blog-4981088873392157348.post-65154107306430565082011-04-07T13:26:03.166+05:302011-04-07T13:26:03.166+05:30R.V.S. அவர்களே! உங்கல் மன்னார்குடி டேஸ் கலத்திலே...R.V.S. அவர்களே! உங்கல் மன்னார்குடி டேஸ் கலத்திலேயே வ்ந்திருக்கேன்யா! ---காஸ்யபன்kashyapanhttps://www.blogger.com/profile/02009877997099391219noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-28038323069061629252011-04-07T13:25:18.472+05:302011-04-07T13:25:18.472+05:30This comment has been removed by a blog administrator.kashyapanhttps://www.blogger.com/profile/02009877997099391219noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-27709396005958050192011-04-06T11:35:54.354+05:302011-04-06T11:35:54.354+05:30@Krish Jayaraman
Yes! I am getting...@Krish Jayaraman<br />Yes! I am getting...RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-567759485532072782011-04-06T02:54:56.498+05:302011-04-06T02:54:56.498+05:30Are you receiving my comments? Shekar.Are you receiving my comments? Shekar.Krihttps://www.blogger.com/profile/14437235995743755729noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-76385802906555693062011-04-05T22:11:15.242+05:302011-04-05T22:11:15.242+05:30@kashyapan
சார் முதல் வருகைக்கும் கருத்துக்கும் ம...@kashyapan <br />சார் முதல் வருகைக்கும் கருத்துக்கும் முதற்கண் நன்றி.<br /><br />வெஸ்ட் இண்டீஸ்ல மேட்ச் நடக்கும் பொது மூணு மணிக்கு எழுந்து மேட்ச் பார்ப்பேன். அது ஒரு கிரிக்கெட் வெறி பிடித்து திரிந்த காலம். இப்போது கொஞ்சம் அடங்கியிருக்கிறேன். சாதாரண நாட்களில் என்னுடைய பெண்கள் என்னை மேட்ச் பார்க்க விடுவதில்லை. உலகக் கோப்பை இறுதி என்பதால் எனக்கு சலுகை கிடைத்தது. அதுவும் கொஞ்சம் நேரம் தான் வீட்டில் பார்த்தேன். மற்ற நேரம் என் அக்கா வீட்டில் பார்த்தேன்.<br />அடிக்கடி வாங்க சார்! அப்பாஜி மாதிரியோ, மோகன்ஜி மாதிரியோ இலக்கியத் தரம் எதிர் பார்க்க முடியாது. ஆனால் ரொம்ப மொக்கையாக இருக்காது என்பது என்னுடைய துணிபு. நன்றி. ;-))RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-21958769197437949772011-04-05T22:07:54.678+05:302011-04-05T22:07:54.678+05:30@ஸ்ரீராம்.
எனக்கும் நன்றாக தெரியும். வக்கீல் சிவச...@ஸ்ரீராம். <br />எனக்கும் நன்றாக தெரியும். வக்கீல் சிவசுப்ரமணியன் இருக்கிறாரா என்று கேட்கவும். ;-))RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-68891407362090111552011-04-05T22:05:59.699+05:302011-04-05T22:05:59.699+05:30@Balaji saravana
நன்றி தம்பி. மேட்ச் முடிஞ்சு ஒரு ...@Balaji saravana<br />நன்றி தம்பி. மேட்ச் முடிஞ்சு ஒரு மணி நேரம் அதைப் பத்தி பேசிட்டுதான் தூங்கினேன். இறுதிக்கு ஏற்ற மேட்ச். ;-))RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-11847670999057941972011-04-05T22:05:01.258+05:302011-04-05T22:05:01.258+05:30@தக்குடு
ஸ்..அப்பா.... தாங்க முடியலை.. தன்னைப் போல...@தக்குடு<br />ஸ்..அப்பா.... தாங்க முடியலை.. தன்னைப் போல் பிறரை நினைன்னு இதுக்கெல்லாம் சொல்லலை தக்ஸ். நா ரொம்ப நல்லவன்... எங்க ஏரியாவுல வேணா கேட்டுப் பாரேன்.. இந்த சம்மர்ல தின்னவேலி வரேன்... ;-))RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-88438443978223116992011-04-05T22:03:21.713+05:302011-04-05T22:03:21.713+05:30@தக்குடு
நாங்க சென்னையில பார்த்தா அவா மும்பைல ஜெயி...@தக்குடு<br />நாங்க சென்னையில பார்த்தா அவா மும்பைல ஜெயிப்பா... அவ்ளோ பவர் எங்களுக்கு... புர்தா.. ;-))RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-37738792810545250882011-04-05T22:02:26.190+05:302011-04-05T22:02:26.190+05:30@Madhavan Srinivasagopalan
இப்போது புரிந்தது.... ...@Madhavan Srinivasagopalan <br />இப்போது புரிந்தது.... ஆனால் அவர்கள் மேலத்தெருவில் இல்லை.. மேல வீதி சந்திக்கும் முனையில் இருக்கும் வடக்கு வீதி தெருவில் நுழைந்தால் ஐந்தாவது வீடு அவர்களது.. எல். வெங்கடசுப்ரமணியன் எனது நண்பன். பூண்டியில் படித்தான். சென்னையில் கூட தொடர்பு இருக்கிறது. மேல வீதி என்று சொன்னதும் குழம்பினேன். மேலும் ஜெயசங்கர் எனக்கு பழக்கம் இல்லை. ;-))RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-44925141605132436872011-04-05T21:59:56.812+05:302011-04-05T21:59:56.812+05:30@Ramani
பழைய கஞ்சி இல்லைன்றீங்க.. நன்றி ரமணி சார்...@Ramani <br />பழைய கஞ்சி இல்லைன்றீங்க.. நன்றி ரமணி சார்! ;-))RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-34227208843632767362011-04-05T21:59:04.829+05:302011-04-05T21:59:04.829+05:30@ரகு.
//இதுக்காக கலையில் நாலு மணிக்கு எழுந்து எட்ட...@ரகு.<br />//இதுக்காக கலையில் நாலு மணிக்கு எழுந்து எட்டு மணிக்கு பல் தேச்சு, ஒரு மணிக்கு சமைச்சு சாப்பிட்டேன். எல்லாம் வெளியூரிலே பிழைக்க வந்த வினை. //<br />நான் ஒரு பதிவுல எழுதினதை ரெண்டு வரியில அசத்தலா சொல்லிட்டீங்க. நன்றி சார்! ;-))RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-44464792185039454672011-04-05T21:57:03.474+05:302011-04-05T21:57:03.474+05:30@அப்பாதுரை
அப்பாஜி! ரொம்ப வருஷ பழக்கம். விட முடிய...@அப்பாதுரை <br />அப்பாஜி! ரொம்ப வருஷ பழக்கம். விட முடியலை.. ஹி..ஹி..RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-45666820755893451072011-04-05T21:56:21.684+05:302011-04-05T21:56:21.684+05:30@! சிவகுமார் !
கோல்டோ, கவரிங்கோ அன்னிக்கி மேடையில...@! சிவகுமார் ! <br />கோல்டோ, கவரிங்கோ அன்னிக்கி மேடையில வாங்கியாச்சு.. கப்பை விட ஜெயித்ததுதான் பிரதானம் சிவா.. நீங்க என்ன சொல்றீங்க? ;-))RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-49715232844385696452011-04-05T21:55:25.992+05:302011-04-05T21:55:25.992+05:30@! சிவகுமார் !
ஆளைப் பிடிச்சு உள்ள இழுக்கரதில பெர...@! சிவகுமார் ! <br />ஆளைப் பிடிச்சு உள்ள இழுக்கரதில பெரிய ஆள் நீங்க.. ஒவ்வொவொரு தடவையும் உங்களுக்கு ஒரு scope கொடுக்கணும்ன்னு எழுதறதை கரெக்கட்டா கேட்ச் பண்றீங்க.. நன்றி. ;-))RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-90484086424325963522011-04-05T21:54:05.864+05:302011-04-05T21:54:05.864+05:30@Matangi Mawley
ஆமாம் மாதங்கி. இனி மேல் யார் வேணா...@Matangi Mawley <br />ஆமாம் மாதங்கி. இனி மேல் யார் வேணா ஊர் மேல போகட்டும்.. நமக்கு கவலை இல்லை... இப்போதுள்ள டீம் Young and Energetic. தொண்ணூறு சதம் ஜெயிக்கும் என்று நினைத்தேன். நூறு சதம் பூர்த்தி செய்து விட்டார்கள். ;-)-))RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-74537323282267369802011-04-05T20:08:47.019+05:302011-04-05T20:08:47.019+05:30மாதவன், உண்மைதான். அவர் மகன் வக்கீல் என்றுதான் சொன...மாதவன், உண்மைதான். அவர் மகன் வக்கீல் என்றுதான் சொன்னார். இங்கு எங்களுக்கு அவர் நண்பர்.ஜெய சங்கர் சென்னையில் இருக்கிறார்.நன்றி தகவல்களுக்கு.<br /><br />தக்குடு...ரசித்தேன்.<br /><br />அப்பாதுரை, மாதவனுக்கு இந்த விவரம் எல்லாம் தேவை இல்லாமேலேயே சொல்லிட்டார் பாருங்க...!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-43084457685063781532011-04-05T18:25:59.583+05:302011-04-05T18:25:59.583+05:30அதே அதே காஸ்யபன்!அதே அதே காஸ்யபன்!அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-60099360865815296252011-04-05T18:25:32.099+05:302011-04-05T18:25:32.099+05:30தக்குடு சொன்னா சரியாத் தான் இருக்கும்னேன். கேட்டா...தக்குடு சொன்னா சரியாத் தான் இருக்கும்னேன். கேட்டாலும் சரியா கேக்க வேண்டாமோ ஸ்ரீராம்?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-22746493571352573432011-04-05T15:08:15.438+05:302011-04-05T15:08:15.438+05:30ஜெயவர்த்தனே போண்டாட்டியா! என்னடா இந்தப்பொம்பளை கைய...ஜெயவர்த்தனே போண்டாட்டியா! என்னடா இந்தப்பொம்பளை கையை கையை ஆட்டுதேன்னு பாத்தேன்! நன்றி ஆர்.வி.எஸ். சொன்னதுக்கு. ஒத்தக்கட்டைல மாட்சு பாத்தா இப்படிதான் தலைகால் புரியாது. ஏ.சில படுத்திருந்தவள எழுப்பி( பாட்டிதான்யா) சந்தோஷமா இந்தியா ஜெயிச்சுடுத்துனு சொன்னேன்."அதுக்கீன்ன! தூக்கத்தை கெடுத்து!போதும்படுங்க" என்ரு ஒரு அதட்டல் தான் கெடச்சது தேசபக்தியாவது ஒண்ணாவது. குடும்ப அமைதி முக்கியம்யா! பெசாம படுத்தேன்---காஸ்யபன்..kashyapanhttps://www.blogger.com/profile/02009877997099391219noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-23880926449447499442011-04-05T14:08:28.925+05:302011-04-05T14:08:28.925+05:30செமத்தியா விவரணைகள் எப்போதும் போல அண்ணே! :)
Great ...செமத்தியா விவரணைகள் எப்போதும் போல அண்ணே! :)<br />Great moments :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-87139170794297939312011-04-05T13:10:42.406+05:302011-04-05T13:10:42.406+05:30@ sriram anna - //மன்னை மேலத்தெரு வக்கீல் குமாஸ்த...@ sriram anna - //மன்னை மேலத்தெரு வக்கீல் குமாஸ்தா சீனிவாசன் தம்பி ஜெய சங்கர் தெரியுமோ...?//<br /><br />அவாத்துக்கு பக்கத்துல/எதிர்தாத்துல இருந்த ஒரு லலிதாவையோ காயத்ரியையோ சேர்த்து அடையாளமா(cross reference) கேட்டு இருந்தா "ஓஓ! பேஷா தெரியுமே!"னு மைனர் சொல்லி இருப்பார், அதை விட்டுட்டு சீனிவாசனை தெரியுமா? வாசுதேவனை தெரியுமா?னு கேட்டாக்கா பாவம் நம்ப RVS அண்ணா என்ன பண்ணுவார்!!...:)))தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-82846870712515012992011-04-05T12:53:54.968+05:302011-04-05T12:53:54.968+05:30ப்ரீத்தி ஜிந்தா குதிச்சு குதிச்சு கொடி காட்டினதுனா...ப்ரீத்தி ஜிந்தா குதிச்சு குதிச்சு கொடி காட்டினதுனாலதான் இந்தியா ஜெயிச்சதுன்னு நினைச்சேன், இப்பதானே இந்த முக்காலி மேட்டர் தெரியர்து!!!..:))தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-15060500207734796322011-04-05T12:20:32.855+05:302011-04-05T12:20:32.855+05:30//ஸ்ரீராம். said...
மன்னை மேலத்தெரு வக்கீல் க...//ஸ்ரீராம். said...<br /><br /> மன்னை மேலத்தெரு வக்கீல் குமாஸ்தா சீனிவாசன் தம்பி ஜெய சங்கர் தெரியுமோ...?<br />//<br /><br />// RVS said...<br /><br /> @ஸ்ரீராம்.<br /> எனக்கு தெரியலை! அம்மாவை கேட்டு சொல்றேன்! ;-)) //<br /><br />@ ஸ்ரீராம்.<br />அந்த குமாஸ்தாவைத் தெரியும் எனக்கு. (குமாஸ்தாவின் தம்பி ஜெயசங்கர் எனது அண்ணனின் வயதுடையவர் -- எந்தளவுக்கு நண்பர் எனத் தெரியாது)<br />அந்த குமாஸ்தாவின் புதல்வன் தற்போது ஒரு வக்கீலாவார்.<br />அந்த குமாஸ்தாவின் மைத்துனர்களில் ஒருவர் எனது நண்பர்.. அவர் பெயரும் VSM தான் .. ஆனால், அவர் LVSM (not RVSM )Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-32796254226688513182011-04-05T08:28:58.752+05:302011-04-05T08:28:58.752+05:30ஹாட் பேக்கில் இருந்து எடுத்து
பறிமாறியதைப்போல
பதி...ஹாட் பேக்கில் இருந்து எடுத்து<br />பறிமாறியதைப்போல<br />பதிவும் சூடாகத்தான் இருந்தது<br />தீராத விளையாட்டுப்பிள்ளையின்<br />பதிவல்லவா..����Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com