tag:blogger.com,1999:blog-4981088873392157348.post7687350989848893282..comments2023-08-12T14:39:42.787+05:30Comments on தீராத விளையாட்டுப் பிள்ளை: கிராமத்து தேவதை - இறுதி அத்தியாயம்RVShttp://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comBlogger48125tag:blogger.com,1999:blog-4981088873392157348.post-69288090012790742692011-04-12T10:16:11.720+05:302011-04-12T10:16:11.720+05:30@raji
அடுத்த கதையில் நிச்சயம் இது போல அவசர அவசரமா...@raji <br />அடுத்த கதையில் நிச்சயம் இது போல அவசர அவசரமாக முடிக்காமல் கதையின் போக்கிற்கு சென்று முடிக்கிறேன். நன்றி ராஜி. ;-))RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-37862740514064966222011-04-11T23:24:24.929+05:302011-04-11T23:24:24.929+05:30இன்னும் ஒரு பதிவோ இரண்டு பதிவோ இழுத்தால் பொறுமை...இன்னும் ஒரு பதிவோ இரண்டு பதிவோ இழுத்தால் பொறுமை இழப்பார்களோ என நினைத்து<br />கதையின் கதியை துரித கதியாக்கி விட்டீர்களே சார்.ஆனாலும் நல்ல நடைதான்.<br />இருப்பினும் இனி நீளத்தைக் கருதி முடிக்காமல் கதையின் அழகை அப்படியே <br />தந்தால் சந்தோஷப்படுவேன்rajihttps://www.blogger.com/profile/03535779975332876256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-52510570207007808882011-04-11T18:20:54.261+05:302011-04-11T18:20:54.261+05:30@பத்மநாபன்
இன்னும் கொஞ்சம் இழுத்திருந்தால் கதை இன...@பத்மநாபன் <br />இன்னும் கொஞ்சம் இழுத்திருந்தால் கதை இன்னும் நன்றாக வந்திருக்கும் பத்துஜி! நாலு பதிவுக்கு மேல் இழுப்பதற்கு மனம் அஞ்சுகிறது. அடுத்த முறை இன்னும் செவ்வனே செய்ய முயல்கிறேன். முழுவதும் படித்து பின்னூட்டமிட்டமைக்கு நன்றிகள் கோடி. ;-))RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-22743404887918711862011-04-11T18:13:59.247+05:302011-04-11T18:13:59.247+05:30முடிவான முடிவாக கதை முடிந்தாலும் ....சிவாவை பொறுத...முடிவான முடிவாக கதை முடிந்தாலும் ....சிவாவை பொறுத்தவரை பெருங்குழப்பம் .... வாத்தியார் ஓரு சில ( தொடர் ) கதைகளை இப்படி முடிப்பார் ... அவசரமா முடிக்காத மாதிரி முடிச்சுட்டாரே என அந்த கதையை மறந்த சுழலில் இருக்கும் பொழுது .... இன்னொரு கதை யை தொடங்கி முடிப்பார் உதாரணம் ... சிவந்த கைகள் ...கலைந்த பொய்கள் ...... ( ஏன் ...பிரிவோம் சிந்திப்போம் கூட அந்த பட்டியலில் கிடைத்த அற்புதம் ....நமக்கெல்லாம் அமெரிக்கா பார்க்கும் யோகம் )...<br /><br />கதையை விட கிராம நடை அதிக மதிப்பெண்களை பெற்று தருகிறது .... வாழ்த்துக்கள் ....பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-64730933053711535262011-04-11T17:37:47.626+05:302011-04-11T17:37:47.626+05:30@arulkumar
கரெக்ட்டா சொன்னீங்க அருள். ரொம்ப பெரிய...@arulkumar <br />கரெக்ட்டா சொன்னீங்க அருள். ரொம்ப பெரிய நாவலா ப்ளாக்-ல எழுத முடியுமான்னு தெரியலை. தொடர்ந்து எவ்ளோ பேர் படிப்பாங்கன்னும் சொல்ல முடியாது. இது இன்னும் அட்லீஸ்ட் அஞ்சு பதிவு வரை நீண்டிருக்கலாம். கருத்துக்கும் முதல் வருகைக்கும் நன்றி. அடிக்கடி வாங்க. ;-)))RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-39481381954339092482011-04-11T17:34:20.891+05:302011-04-11T17:34:20.891+05:30ஏதோ கதையை முடிக்க வேண்டும் என்று முன்னமே தீர்மானித...ஏதோ கதையை முடிக்க வேண்டும் என்று முன்னமே தீர்மானித்து அவசர கதியில் முடித்த மாதிரி ஒரு உணர்வுarulkumarhttp://arponnus.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-22310232915705676272011-04-11T16:12:51.248+05:302011-04-11T16:12:51.248+05:30@கோவை2தில்லி
ஆதரவுக்கும் பாராட்டுக்கும் நன்றிங்க ச...@கோவை2தில்லி<br />ஆதரவுக்கும் பாராட்டுக்கும் நன்றிங்க சகோ. ;-))RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-69946546257584182002011-04-11T16:08:47.663+05:302011-04-11T16:08:47.663+05:30முடிவை யூகிக்க முடியலை! எப்படி வேணாலும் எடுத்துக்க...முடிவை யூகிக்க முடியலை! எப்படி வேணாலும் எடுத்துக்கோங்கன்னு சொல்லிட்டீங்களே! நல்ல நடை. திருவிழா பற்றி அழகான் விளக்கங்கள்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-66539018724111383302011-04-11T15:24:31.865+05:302011-04-11T15:24:31.865+05:30நன்றிங்க கோபி! நீங்கெல்லாம் படம் எடுக்க ஆரமிச்சுட்...நன்றிங்க கோபி! நீங்கெல்லாம் படம் எடுக்க ஆரமிச்சுட்டீங்க.. எனக்கு வசதி இல்லையே! என்ன பண்ணலாம். ;-))))RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-91031891860423797292011-04-11T10:39:10.124+05:302011-04-11T10:39:10.124+05:30தலைவா...
முழுப்பட கதையே இருக்கே... சினிமாவா எடுத்...தலைவா...<br /><br />முழுப்பட கதையே இருக்கே... சினிமாவா எடுத்து விடலாம் போல இருக்கே...R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-55924922404413196032011-04-10T22:14:59.014+05:302011-04-10T22:14:59.014+05:30@வெங்கட் நாகராஜ்
நன்றி தலைநகரத் தல. ரொம்ப பெருசா எ...@வெங்கட் நாகராஜ்<br />நன்றி தலைநகரத் தல. ரொம்ப பெருசா எழுதினா எவ்ளோ பேர் படிப்பாங்கன்னு தெரியலை. அதான் சட்டு புட்டுன்னு முடிச்சு போட்டேன். ;-))RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-39602083314645813912011-04-10T22:13:59.818+05:302011-04-10T22:13:59.818+05:30@மோகன்ஜி
நன்றிங்க அண்ணா! ஏதோ ரொம்ப இலக்கியத் தரமா...@மோகன்ஜி <br />நன்றிங்க அண்ணா! ஏதோ ரொம்ப இலக்கியத் தரமா எழுத முடியலைன்னாலும் இது போல ஏதோ நூலு விட்டுகிட்டு இருக்கேன். ;-))RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-85727866914598890352011-04-10T22:12:49.308+05:302011-04-10T22:12:49.308+05:30@சிவகுமாரன்
சிவா! நன்றிங்க.. ரசித்து படித்தமைக்கு...@சிவகுமாரன் <br />சிவா! நன்றிங்க.. ரசித்து படித்தமைக்கு ;-<br />))RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-4505248095025772772011-04-10T22:12:11.122+05:302011-04-10T22:12:11.122+05:30@Ramani
தொடர்ந்து படிச்சு ஊக்கப்படுத்தியதற்கு நன்...@Ramani <br />தொடர்ந்து படிச்சு ஊக்கப்படுத்தியதற்கு நன்றி சார்! ;-))RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-33721186448926936242011-04-10T22:11:22.353+05:302011-04-10T22:11:22.353+05:30@அப்பாதுரை
சார்! ரசித்தமைக்கு ரொம்ப நன்றி. ;-))@அப்பாதுரை<br />சார்! ரசித்தமைக்கு ரொம்ப நன்றி. ;-))RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-41365606122649743262011-04-10T22:09:35.330+05:302011-04-10T22:09:35.330+05:30@இராஜராஜேஸ்வரி
பாராட்டுக்கு நன்றிங்க.. ;-)@இராஜராஜேஸ்வரி <br />பாராட்டுக்கு நன்றிங்க.. ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-41861662147126568022011-04-10T22:09:05.825+05:302011-04-10T22:09:05.825+05:30@வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam)
பாராட்டுக...@வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) <br />பாராட்டுக்கு நன்றிங்க மேடம். ரொம்ப நாள் கழிச்சு வரீங்க அடிக்கடி வந்து போங்க.. ;-))RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-9899206496633398562011-04-10T22:07:56.455+05:302011-04-10T22:07:56.455+05:30@இளங்கோ
கரெக்ட்டுதான் இளங்கோ. ரொம்ப இழுத்து சொன்னா...@இளங்கோ<br />கரெக்ட்டுதான் இளங்கோ. ரொம்ப இழுத்து சொன்னா மக்கள் மிரண்டுடுவாங்கலோன்னு பயந்துட்டேன். ;-))RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-4722912498254882192011-04-10T22:07:12.326+05:302011-04-10T22:07:12.326+05:30@மாதேவி
ஒரு மாடர்ன் கதை! கரு கொஞ்சம் டெவலப் ஆகட்ட...@மாதேவி <br />ஒரு மாடர்ன் கதை! கரு கொஞ்சம் டெவலப் ஆகட்டும். நன்றிங்க மாதேவி. ;-))RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-91754368688823121252011-04-10T22:06:24.604+05:302011-04-10T22:06:24.604+05:30@Madhavan Srinivasagopalan
அண்ணே! நானே காதலிச்சு க...@Madhavan Srinivasagopalan<br />அண்ணே! நானே காதலிச்சு கண்ணாலம் கட்டின ஆளு தான்.. ;-))RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-14557743849243289132011-04-10T22:05:44.782+05:302011-04-10T22:05:44.782+05:30@தக்குடு
லட்டு உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்ன்னு கே...@தக்குடு <br />லட்டு உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்ன்னு கேள்வ!! ;-)))RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-43905105182468783772011-04-10T22:04:57.359+05:302011-04-10T22:04:57.359+05:30@! சிவகுமார் !
எம்மேல என்ன கோபம் உங்களுக்கு. பிரசா...@! சிவகுமார் !<br />எம்மேல என்ன கோபம் உங்களுக்கு. பிரசாந்த் & பிரசாந்த் பார்த்து நான் நொந்து போணுமா? கத வேண்டாம்ன்னா நேரா சொல்லுங்க பாஸ். இத்தோட நிறுத்திகிடுவோம். ஹி..ஹி.. நன்றி சிவா ;-))RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-90152032185360320712011-04-10T22:03:21.801+05:302011-04-10T22:03:21.801+05:30@A.R.RAJAGOPALAN
நன்றி கோப்லி ;-)@A.R.RAJAGOPALAN <br />நன்றி கோப்லி ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-79121572099945732182011-04-10T22:02:53.219+05:302011-04-10T22:02:53.219+05:30@சுந்தர்ஜி
ஜி! அப்நார்மல் தான்.. இருந்தாலும் முடிவ...@சுந்தர்ஜி<br />ஜி! அப்நார்மல் தான்.. இருந்தாலும் முடிவு கொஞ்சம் வித்யாசமா வைக்கலாம்ன்னு.. நன்றி ;-))RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4981088873392157348.post-89284389573754800022011-04-10T22:01:58.964+05:302011-04-10T22:01:58.964+05:30@siva
சுபமா ஒன்னு எழுதிடறேன் சிவா! பொறுத்தருள்க. ந...@siva<br />சுபமா ஒன்னு எழுதிடறேன் சிவா! பொறுத்தருள்க. நன்றி ;-))RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.com