Wednesday, September 17, 2014

ஐயப்ப தரிசனம்

கனத்த மழை. படிகளில் அருவியாய் கொட்டியது. கீழே பம்பையின் படியிரண்டை உயர்த்தியிருக்கும். அயராது சரண கோஷமிட்டு மலையேறினோம். சொட்டச் சொட்ட மழையிலும் பக்தியிலும் நனைந்தோம். பொன்னு பதினெட்டாம் படியில் கால் வைக்கச் சிலிர்த்தது. பூர்வ ஜென்மப் புண்ணியம். ஐயப்பனின் அளவு கடந்த பேரருளாலும் கோபியின் அபரிமிதமான அன்பினாலும் திவ்ய தரிசனம். கூடை கூடையாய் புஷ்பாபிஷேகம் செய்யும் பேறு பெற்றோம். சிரித்துக்கொண்டே ஏற்றுக்கொண்டான். நண்பர்கள் மற்றும் உறவுகளின் க்ஷேமத்திற்கு நெஞ்சார வேண்டிக்கொண்டேன். மனசு நிறைந்திருக்கிறது

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails