Saturday, May 9, 2015

தீப்பிடித்துக் கொண்ட வானம்

“தீப்பிடித்துக் கொண்ட வானம்”
ஸ்கூட்டியில் என் புத்ரிகள் இருவரையும் அழைத்துக்கொண்டு லோக்கலாகச் சுற்றிக்கொண்டிருக்கையில் ”அப்பா.. நிறுத்து...” என்று பின்னாலிலிருந்து என் முதுகில் ப்ரேக் பிடித்துப் பெரியவள் க்ளிக்கியது 

“தங்கக் கொன்றை க்ரீடம் சூட்டிய ஸ்வேத விநாயகர்”
சேப்பாயியில் ஊர் சுற்றக் கிளம்பியபோது ”ப்பா... உன் ஃபோனை இங்கக் குடு....” என்று சொடுக்கிக் கேட்டு வாங்கிச் சின்னவள் க்ளிக்கியது .

இரண்டுமே அவர்களுடைய விருப்பக் கோணத்தில் ஐஃபோனில் எடுக்கப்பட்டவை. ”எழுதநேரமில்லா மென்னியை நெறிக்கும் சமயங்களில் கைவசமிருக்கும் படங்களை ஷேர் செய்” என்பது என் ஃபேஸ்புக்கின் அடிப்படை விதி! 


0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails